Monday, March 14, 2011

கடவுள் பற்றியும் கடவுள் நம்பிக்கை பற்றியும்

‘நன்று புராணங்கள் செய்தார்-அதில்
நல்ல கவிதை பலபல தந்தார்
கவிதை மிகநல்லதேனும்-அந்தக்
கதைகள் பொய்எனத் தெளிவுறக் கண்டோம்.
புவிதனில் வாழ்நெறிக்காட்டி-நன்மை
போதிக்கும் கட்டுக்கதைகள் அவைதாம் 

பாரதி

No comments:

Post a Comment