தடுப்பூசிகளும் கொடிய நோய்களும்: மறைக்கப்படும் உண்மைகள்!
ம.செந்தமிழன்
நண்பர்களே,
மருத்துவர்கள் மீது இந்த சமூகம் இன்னும் கொஞ்சம் மரியாதை வைத்துள்ளது. படித்தவர்கள் அந்தக் கல்விக்குரிய பண்புடனும் நடந்துகொள்ள வேண்டும். தடுப்பூசி போடுவதும், தவிர்ப்பதும் இந்த நாட்டு குடிமக்களுக்கு உள்ள உரிமை. அந்த உரிமையைக் கேள்வி கேட்பதும், ’நீ தடுப்பூசி போட்டுத்தான் ஆக வேண்டும்’ என்று கட்டாயப்படுத்துவதும், சட்டத்திற்குப் புறம்பான செயல். அதைவிட, மனித உரிமைகளுக்கு எதிரான செயல் இது.
மருத்துவர்கள் மீது இந்த சமூகம் இன்னும் கொஞ்சம் மரியாதை வைத்துள்ளது. படித்தவர்கள் அந்தக் கல்விக்குரிய பண்புடனும் நடந்துகொள்ள வேண்டும். தடுப்பூசி போடுவதும், தவிர்ப்பதும் இந்த நாட்டு குடிமக்களுக்கு உள்ள உரிமை. அந்த உரிமையைக் கேள்வி கேட்பதும், ’நீ தடுப்பூசி போட்டுத்தான் ஆக வேண்டும்’ என்று கட்டாயப்படுத்துவதும், சட்டத்திற்குப் புறம்பான செயல். அதைவிட, மனித உரிமைகளுக்கு எதிரான செயல் இது.
தடுப்பூசிக்கு ஆதரவாகப் பரப்புரை செய்யும் மருத்துவர் திரு.அருண்குமார், இவ்வாறான நேரடி மனித உரிமை மற்றும் சட்ட மீறல்களில் ஈடுபடுகிறார்.
எனது முந்தைய பதிவுகளுக்குப் பதில் சொல்வதாக அவர் ஒரு பதிவை எழுதியுள்ளார்.
தடுப்பூசிகளால் தீய விளைவுகள் உள்ளனவா இல்லையா? என்ற என் கேள்விக்கு அவர் தரும் பதில்,
தடுப்பூசிகளால் தீய விளைவுகள் உள்ளனவா இல்லையா? என்ற என் கேள்விக்கு அவர் தரும் பதில்,
//‘அல்லோபதி ஓமியோபதி எல்லாம் இல்லை பாஸ். இது evidence based medicine.
ஒரு இலை தலையை நீங்கள் மருந்து என்று சொல்லவேண்டுமானால் கூட, அதன் மருத்துவ குணத்தை ஆராய்ந்து, பல பல பரிசோதனை கட்டங்களை தாண்டி, இவை இவை பயன்கள், இவை இவை பக்க விளைவுகள் என்று தெளிவாக நிரூபித்து அதை மக்களுக்கு கொடுத்தால் அது தான் நவீன மருத்துவம். ஒன்றுமே செய்யாமல், எங்கள் மருந்துக்கு பக்க விளைவுகள் ஏதும் கிடையாது என்று கூறுவது அறிவியல் இல்லை.
எங்கள் மருந்துகள் இவை இவை விளைவுகள், இவை இவை பக்க விளைவுகள் என்று சொல்லி தான் கொடுக்க படுகின்றன.
100 சதவீதம் பக்க விளைவுகள் இல்லை என்று ஊரை ஏமாற்றி, கிட்னியை சட்னி ஆக்குவது இல்லை.
ஏன் நவீன மருத்துவத்தில் பக்க விளைவுகள் என்று சிலவற்றை குறிப்பிடுகிறார்கள். மற்றவற்றில் அவை இல்லை?
சிம்பிள்.
மற்ற மருத்துவத்தில் பக்க விளைவுகள் உள்ளனவா என்று பரிசோதித்து பார்ப்பதில்லை’//
ஒரு இலை தலையை நீங்கள் மருந்து என்று சொல்லவேண்டுமானால் கூட, அதன் மருத்துவ குணத்தை ஆராய்ந்து, பல பல பரிசோதனை கட்டங்களை தாண்டி, இவை இவை பயன்கள், இவை இவை பக்க விளைவுகள் என்று தெளிவாக நிரூபித்து அதை மக்களுக்கு கொடுத்தால் அது தான் நவீன மருத்துவம். ஒன்றுமே செய்யாமல், எங்கள் மருந்துக்கு பக்க விளைவுகள் ஏதும் கிடையாது என்று கூறுவது அறிவியல் இல்லை.
எங்கள் மருந்துகள் இவை இவை விளைவுகள், இவை இவை பக்க விளைவுகள் என்று சொல்லி தான் கொடுக்க படுகின்றன.
100 சதவீதம் பக்க விளைவுகள் இல்லை என்று ஊரை ஏமாற்றி, கிட்னியை சட்னி ஆக்குவது இல்லை.
ஏன் நவீன மருத்துவத்தில் பக்க விளைவுகள் என்று சிலவற்றை குறிப்பிடுகிறார்கள். மற்றவற்றில் அவை இல்லை?
சிம்பிள்.
மற்ற மருத்துவத்தில் பக்க விளைவுகள் உள்ளனவா என்று பரிசோதித்து பார்ப்பதில்லை’//
- இந்த பதிலில் இருந்து நீங்கள் என்ன புரிந்துகொள்கிறீர்கள்? தடுப்பூசிகளால் தீயவிளைவுகள் உண்டு. ஆனால், நவீன மருத்துவம் அதை ஒப்புக்கொள்கிறது. மரபு மருத்துவம் தனது, மருந்துகளின் பக்க விளைவுகளை ஒப்புக்கொள்வதில்லை. இதுதானே அவர் கூற வரும் கருத்து? இதை நேரடியாகக் கூறிவிட்டால், அவரது தடுப்பூசி பரப்புரைக்கு பாதிப்பு உருவாகிவிடும். அதனால் சுற்றி வளைத்து எழுதுகிறார்.
நமது குழந்தைகளுக்கு இந்தத் தடுப்பூசிகளைப் போட்டால் அவர்களுக்கு மன இறுக்கம் (ஆட்டிசம்) உருவாகும் ஆபத்து உண்டு என்ற அக்கறையில் நான் என் கருத்துகளை வைக்கிறேன். ஆட்டிசம் மட்டுமல்ல, உறுப்புகள் செயலிழப்பு, முற்றிலும் இயக்கம் முடங்கிப்போகும் நிலை ஆகியவையும் உருவாகும் வாய்ப்பு உண்டு. இவ்வாறான பாதிப்புகள் எல்லாம் அமெரிக்காவில் முறைப்படி ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. எந்தத் தனி நபரும் செய்த செயல்ல இது. அமெரிக்க அரசு இந்த பாதிப்புகளை ஆவணப்படுத்தியுள்ளது.
மரபு மருத்துவத்தின் மருந்துகளைப் பற்றி நான் ஒரு வார்த்தையும் இப்பதிவில் எழுதவில்லை. ஆனால், ‘இலை தழைகளுகும் பக்க விளைவு உண்டு’ எனக் கேலி செய்கிறார் திரு.அருண்குமார். இவ்வாறான கேலிகளையும் அவமானங்களையும் சுமந்துகொண்டுதான், இந்தச் சமூகத்தில் என்னைப்போன்றோர் பணி செய்கிறோம். இந்த மண்ணில், மரபுகளை முன்வைப்போருக்கெல்லாம் கிடைக்கும் பரிசுகளில் இவ்வாறான இழிசொற்களும் உண்டு.
கேட்ட கேள்விக்குப் பதில் தராமல், சுற்றி வளைத்து, ‘ஆம். தீய விளைவுகள் உண்டு. ஆனால், நாங்கள் அதை ஒப்புக்கொள்கிறோம்’ என்கிறார் மருத்துவர்.
தடுப்பூசிகளால் ஆட்டிசம் உருவாகிறது’ என்று அமெரிக்க அரசு ஒப்புக்கொண்டு, அவ்வாறு பாதிக்கப்பட்டவர்களுக்கென தனி நீதிமன்றமும், இழப்பீட்டு நிதியமும் அமைத்துள்ளது. இதற்கான சான்றுகளை எனது முந்தைய பதிவில் வைத்துள்ளேன்.
தடுப்பூசிகள் 99% பாதுகாப்பானவை என்றே வைத்துக்கொள்வோம். அந்த 1% என்பது சாதாரணமான பாதிப்பு என நீங்கள் நினைக்கிறீர்களா?
இப்போது ஏறத்தாழ 1 கோடியே 80 இலட்சம் குழந்தைகளுக்கு mmr தடுப்பூசி போடப்போகிறார்கள். இவர்களில் ஒரு சதவீதம் குழந்தைகள் பாதிக்கப்பட்டால், குறைந்தது 1,இலட்சத்து 80 ஆயிரம் பிள்ளைகள் நோய்வாய்ப்படுவார்கள். இது என்ன மிகச் சாதாரணமாகக் கடந்துபோகும் பாதிப்பா? கொஞ்சமாவது பொறுப்பாகச் சிந்தித்துப் பேச வேண்டாமா? ஏறத்தாழ 2 இலட்சம் பிள்ளைகள் ஆட்டிசம் நோய்க்கு ஆளானால், அவர்களது பெற்றோருக்கு பதில் சொல்லப் போவது யார்?
எனது இந்தக் கருத்து தவறென்றால், ‘நிச்சயமாக ஒருவருக்கும் இந்தத் தடுப்பூசியால் பாதிப்பு இருக்காது’ என அரசு அறிவிக்க வேண்டும். அரசாங்கம் எந்தக் காலத்திலும் அவ்வாறான உத்தரவாதத்தை அளிக்காது. ஏனெனில், தடுப்பூசிகளால் பல மோசமான தீய விளைவுகள் உருவாகின்ற என்பதை அரசு நன்கு அறிந்துள்ளது. அதனால்தான், இந்தியாவில் தடுப்பூசிகளைக் கட்டாயமாக்கவில்லை. ஆனால், தனிப்பட்ட முறையில் சில மருத்துவர்கள், ‘தடுப்பூசி கட்டாயம்’ என்கிறார்கள்.
திரு.அருண்குமார் இந்த அரசாங்கத்தின் பிரதிநிதியாகப் பேசுகிறாரா? அவரால் எப்படி இவ்வளவு பெரிய உத்தரவாதங்களைத் தர முடிகிறது? இங்கே அரசாங்கம் இருக்கிறதா இல்லையா? மக்களது அச்சங்களுக்கும் ஐயங்களுக்கும் அரசுதானே பதில் கூற வேண்டும். தனிப்பட்ட மருத்துவர்கள் தம் கருத்துகளை முன்வைக்கலாம். ஆனால், ‘கட்டாயம் தடுப்பூசி போட வேண்டும்’ என்று எழுதுவதற்கு எந்தச் சட்டம் அல்லது அரசுத் துறை இவர்களுக்கு அனுமதி அளித்துள்ளது?
இந்திய சுகாதார அமைச்சகம் ஏறத்தாழ 331 மருந்துகளைத் தடை செய்தது. இந்த மருத்துவர்கள் அன்றாடம் எழுதிக்கொடுத்துக்கொண்டிருந்த எல்லா மருந்துகளும் அந்தப் பட்டியலில் இருந்தன. அப்படியானால், அந்த மருந்துகளை எல்லாம் விழுங்கி செத்துப் போனவர்களுக்கு எவர் பொறுப்பு? குறைந்தபட்ச குற்றவுணர்ச்சி இருந்தால், ஒரு மருந்தினை ‘கட்டாயம்’ என்று கூற மாட்டார்கள். ’தடுப்பூசி கட்டாயம் என்று நீங்கள் கூறுவதாக இருந்தால் அதற்கான அரசு அனுமதியைப் பெற்றுவிட்டு வாருங்கள்’ என மக்கள் அவர்களிடம் கூற வேண்டும்.
நண்பர்களே, மீண்டும் கூறுகிறேன். அவர்கள் உண்மையை மறைத்துக் கொண்டிருக்கிறார்கள். ’தடுப்பூசிகளால் எந்தத் தீய விளைவும் இல்லை’ என்று இந்திய அரசோ, அமெரிக்கா போன்ற நவீனக் கொள்கை நாடுகளோ அறிவிக்கவே இல்லை. இங்கே உள்ள மருத்துவர்களில் சிலர் அவ்வாறான கட்டுக்கதையைப் பரப்புகிறார்கள்.
உங்களுக்கு இந்த நாட்டில் சுயமாக முடிவெடுக்கும் உரிமை உள்ளது. அந்த உரிமையை விட்டுக்கொடுக்காதீர்கள்.
உங்கள் குழந்தைக்குத் தடுப்பூசி வேண்டாம் என நீங்கள் நினைத்தால், அந்த முடிவைத் துணிச்சலாக பள்ளிக் கூடத்திலும் அரசு அலுவலர்களிடம் தெரிவியுங்கள். அது நமக்குள்ள உரிமை.
எந்த மருந்து தருவதாக இருந்தாலும் அதன் விளைவுகளைப் பற்றி உங்களிடம் தெரிவிப்பது மருத்துவர்களின் கடமை. அதற்கான படிவத்தில் நீங்கள் ஒப்புகைக் கையொப்பம் இட வேண்டும். தனிப்பட்ட ,முறையில் மருத்துவர்களிடம் தடுப்பூசி போடச் சென்றால், அந்தப் படிவத்தைக் கேட்டு வாங்கிப் படியுங்கள். அதன் பிறகு முடிவெடுங்கள்.
நாம் குடிமைச் சமூகத்தில் வாழ்கிறோம்; அலோபதி மருத்துவத் துறையின் அடிமைச் சமூகத்தில் அல்ல.
முக்கியமான குறிப்பு:
இப்பதிவுடன் இணைக்கப்பட்டுள்ள தடுப்பூசி செய்தியைப் பாருங்கள்.
இப்பதிவுடன் இணைக்கப்பட்டுள்ள தடுப்பூசி செய்தியைப் பாருங்கள்.
இந்த mmr தடுப்பூசியை இந்திய அரசு இன்னும், ‘தேசிய தடுப்புசித் திட்டத்தில் சேர்க்கவில்லை. தமிழகத்தில் தடுப்பூசி முகாம் முடிந்த பின்னர்தான், அவ்வாறு செய்ய இருப்பதாக அரசு அலுவலர் கூறியுள்ளார். தேசிய தடுப்பூசித் திட்டத்தில் கூட இணைக்கப்படாத ஊசிக்கு ஆதரவாக தமிழக மருத்துவர்கள் சிலர் இறங்கி வேலை செய்வது ஏன் எனச் சிந்தியுங்கள்.
எனது முந்தைய பதிவு: https://www.facebook.com/photo.php?fbid=10209851497101863&set=a.1135580027456.2020908.1165998916&type=3&theater
தடுப்பூசி பற்றிய மருத்துவர் புகழேந்தி அவர்களின் ஜூனியர் விகடன் பேட்டிக்கு என் மறுப்பு மற்றும் விளக்கப்பதிவு.
டாக்டர் அருண்குமார், குழந்தை நல மருத்துவர், ஈரோடு.
//தடுப்பூசி... நடுக்கமூட்டும் உண்மைகள்..!!
டாக்டர் புகழேந்தி அவர்களின் பேட்டி..
தட்டம்மை தடுப்பூசி விநியோகம் இந்தியா முழுவதும்
தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் நிலையில்,
உண்மையில் இந்த தடுப்பூசிகள் நோயை தடுக்கின்றனவா..? இல்லை உண்டு பண்ணுகின்றனவா என்ற திடுக்கிடும் கேள்வி மக்களின் மனங்களை கலவரப்படுத்தி இருக்கிறது//
டாக்டர் புகழேந்தி அவர்களின் பேட்டி..
தட்டம்மை தடுப்பூசி விநியோகம் இந்தியா முழுவதும்
தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் நிலையில்,
உண்மையில் இந்த தடுப்பூசிகள் நோயை தடுக்கின்றனவா..? இல்லை உண்டு பண்ணுகின்றனவா என்ற திடுக்கிடும் கேள்வி மக்களின் மனங்களை கலவரப்படுத்தி இருக்கிறது//
தட்டம்மை தடுப்பூசி நிறுத்தி எல்லாம் வைக்க படவில்லை. வெறும் தட்டம்மை ஊசியாக 9 மாதங்களில் போடப்பட்டு வந்த தடுப்பூசி இப்போது ருபெல்லா நோயின் பாதுகாப்பையும் சேர்ந்து தட்டம்மை ருபெல்லா தடுப்பூசியாக உருவெடுக்கிறது. இது 25 வருடங்களுக்கு மேலாக உங்கள் குழந்தை நல மருத்துவர் குழந்தைகளுக்கு போட்டுகொண்டிருக்கும் தடுப்பூசி தான். எதோ புதிய ஆராய்ச்சி தடுப்பூசி அல்ல. சந்தேகம் இருந்தால், உங்கள் குழந்தையின் தடுப்பூசி அட்டவனையில் measles(தட்டம்மை) என்று 9 மாதங்களிலோ அல்லது mmr என்று 15 மாதங்களிலோ உங்கள் குழந்தைக்கு போடப்பட்டிருக்கிறதா என்று பாருங்கள்.
//" மக்களின் சந்தேகம் 100% நியாயமானது. இன்றைய
சூழலில் தடுப்பூசிகள் நோயை தடுக்கும் என்பதே மாயை.
அதற்கு உலக அளவிலான உதாரணங்களே சாட்சி.
மருந்து சந்தையின் பணம் காய்க்கும் மரமாக இருக்கும்தடுப்பூசிகள் பற்றி இப்போதாவது மக்கள் விழிப்புணர்வு பெறவேண்டும்" என்று எச்சரிக்கை குரலில் பேசுகிறார்
மருத்துவர் புகழேந்தி.//
சூழலில் தடுப்பூசிகள் நோயை தடுக்கும் என்பதே மாயை.
அதற்கு உலக அளவிலான உதாரணங்களே சாட்சி.
மருந்து சந்தையின் பணம் காய்க்கும் மரமாக இருக்கும்தடுப்பூசிகள் பற்றி இப்போதாவது மக்கள் விழிப்புணர்வு பெறவேண்டும்" என்று எச்சரிக்கை குரலில் பேசுகிறார்
மருத்துவர் புகழேந்தி.//
தடுப்பூசிகள் நோயை தடுக்கவில்லை எனில் 2000 வருடங்களாக இயற்கையுடன் மனிதன் ஒன்றி இருந்த போது குறையாத தொற்று நோய்கள் எப்படி கடந்த 100 வருடங்களில் குறைந்தது?
//சென்னை அருகேயுள்ள கல்பாக்கத்தை சேர்ந்த புகழேந்தி,சூழல் பாதுகாப்புக்கான மருத்துவர்கள் குழுவின் உறுப்பினர்.மருத்துவ உலகில் நடக்கும் தில்லுமுல்லுகளை அந்த துறைக்குள்
இருந்துகொண்டே துணிச்சலாக வெளிப்படுத்தி வருபவர்.அவரை சந்தித்தோம்..
" தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டதன் நோக்கம் நிச்சயம் தவறாக இருக்கப் போவதில்லை. ஆனால், இப்போது தவறான நோக்கத்துடன் முன்னிலைப்படுத்தபடுகிறது. தடுப்பூசி போட்டுக்கொள்வது ஒன்றுதான் இந்த பூமியில் பாதுகாப்பாக வாழ்வதற்கான ஒரே வழி என்ற எண்ணம் மக்கள் மனதில் திட்டமிட்டு உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், தடுப்பூசிக்கான சந்தையை உலக அளவில் விஸ்தரித்துள்ளனர்.
இருந்துகொண்டே துணிச்சலாக வெளிப்படுத்தி வருபவர்.அவரை சந்தித்தோம்..
" தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டதன் நோக்கம் நிச்சயம் தவறாக இருக்கப் போவதில்லை. ஆனால், இப்போது தவறான நோக்கத்துடன் முன்னிலைப்படுத்தபடுகிறது. தடுப்பூசி போட்டுக்கொள்வது ஒன்றுதான் இந்த பூமியில் பாதுகாப்பாக வாழ்வதற்கான ஒரே வழி என்ற எண்ணம் மக்கள் மனதில் திட்டமிட்டு உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், தடுப்பூசிக்கான சந்தையை உலக அளவில் விஸ்தரித்துள்ளனர்.
சுகாதாரமான உணவு, வசிப்பிடம், தண்ணீர் போன்றவையும்,
நல்ல நோய் எதிர்ப்பு சக்தியும்தான் எந்த ஒரு நோயையும்
தடுக்க முடியும். அதுதான் இயற்கையின் விதி. செயற்கையாக உருவாக்கப்படும் மருந்துகள் அதை செய்ய முடியாது.//
நோய் தடுப்பில் 3 வகை உண்டு.
Primary prevention
Secondary prevention
Tertiary prevention
இதில் primary prevention என்றால் நோய் வரும் முன்பு சில நடவடிக்கைகள் மூலம் நோய் வராமல் நம்மை பாதுகாத்து கொள்வது.
Primary prevention
Secondary prevention
Tertiary prevention
இதில் primary prevention என்றால் நோய் வரும் முன்பு சில நடவடிக்கைகள் மூலம் நோய் வராமல் நம்மை பாதுகாத்து கொள்வது.
நீர் அல்லது உணவு தொற்று மூலம் பரவும் நோய்களை வேண்டுமானால் சுத்தம் சுகாதாரம் மூலம் தடுக்கலாம். உதாரணம்: காலரா, டைபாய்டு, ஹெபாடிடிஸ் a, ரோடா வைரஸ் போன்ற நோய்கள்.
காற்று மூலமும் மற்றவரின் மூச்சு காற்று அல்லது தும்மல் மூலமும் பரவும் நிமோனியா, பெரியம்மை, தட்டம்மை, ருபெல்லா, பன்றி காய்ச்சல், போன்ற நோய்களில் இருந்து தடுப்பூசி அல்லாமல் வேறு வழியில் பாதுகாப்பு பெறுவது எப்படி என்று நீங்கள் விளக்கி கூறினால் நன்றாக இருக்கும். (வேண்டுமானால் நாம் வேலைக்கு போகாமல் குழந்தையை பள்ளிகூடத்திற்கு அனுப்பாமல் கண்ணாடி அறையில் ஆயுள் முழுக்க பூட்டி வைத்தால் வேண்டுமானால் இவற்றை தடுப்பூசி இல்லாமல் தடுக்கலாம்)
//இதுவரைக்கும் தடுப்பூசிகள் எந்த நாட்டிலும்,
எந்த காலகட்டதிலும் முற்றுமுதலாக எந்த ஒரு நோயையும் தடுத்ததில்லை. உலக அளவில் அதிகமாக போடப்படும் போலியோ, அம்மை ,மஞ்சள் காமாலை தடுப்பூசிகளிலும் இதுதான் உண்மை நிலவரம்.//
எந்த காலகட்டதிலும் முற்றுமுதலாக எந்த ஒரு நோயையும் தடுத்ததில்லை. உலக அளவில் அதிகமாக போடப்படும் போலியோ, அம்மை ,மஞ்சள் காமாலை தடுப்பூசிகளிலும் இதுதான் உண்மை நிலவரம்.//
உங்களை போன்றவர்கள் ஏன் 50 வருடம் முன்பு போலியோவால் ஆயிரக்கணக்கானவர் பலியாகி கொண்டிருக்கும் போது இந்த அறிய கருத்துக்களை முன்வைக்கவில்லை? மாற்று வழியை முன்வைக்கவில்லை?
//அம்மை நோய்க்கான தடுப்பூசியை 1796-ல் எட்வர்ட் ஜென்னர் என்பவர் கண்டறிந்தார். அந்த ஊசியை தன்னுடைய மகனுக்கும், இன்னொருவருக்கும் கொடுத்து சோதித்து பார்த்தார். தன் மகனென்றும் பாராமல் அந்த கொள்ளை நோய்க்கு
ஒரு மருந்து கண்டுபிடித்துவிட வேண்டும் என்ற
தியாக உணர்வில் அதை செய்தார். அந்த மருந்து, மருத்துவர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
ஆனால் மருந்தின் வீரியத்தால் சில வருடங்களில் அவர் மகன் உள்பட இருவருமே இறந்து போனார்கள். இதனால்
எட்வர்ட் ஜென்னர் தன்னுடைய இரண்டாவது மகனுக்கு
அம்மை தடுப்பூசி போடவில்லை.. ஆரம்பம் மட்டுமில்ல..
அதன்பிறகான வரலாறும் இப்படித்தான் உள்ளது.//
ஒரு மருந்து கண்டுபிடித்துவிட வேண்டும் என்ற
தியாக உணர்வில் அதை செய்தார். அந்த மருந்து, மருத்துவர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
ஆனால் மருந்தின் வீரியத்தால் சில வருடங்களில் அவர் மகன் உள்பட இருவருமே இறந்து போனார்கள். இதனால்
எட்வர்ட் ஜென்னர் தன்னுடைய இரண்டாவது மகனுக்கு
அம்மை தடுப்பூசி போடவில்லை.. ஆரம்பம் மட்டுமில்ல..
அதன்பிறகான வரலாறும் இப்படித்தான் உள்ளது.//
நீங்களும் இப்போது மற்றவர்கள் போல் தவறான தகவல் தர ஆரம்பித்து விட்டீர்களே!! எட்வர்ட் ஜென்னர் எட்டு வயது ஜேம்ஸ் பிலிப்ஸ்க்கு 14 May 1796 அன்று பெரியம்மை தடுப்பூசி போட்டார். ஜேம்ஸ் பிலிப்ஸ் இறந்தது 25 April 1853. அதாவது அவரது 65 வயதில். ஜென்னர் மகன் 21 வயதில் டிபி நோயால் பலியானார்.
பார்க்க,
https://en.wikipedia.org/wiki/Edward_Jenner
https://en.wikipedia.org/wiki/James_Phipps
பார்க்க,
https://en.wikipedia.org/wiki/Edward_Jenner
https://en.wikipedia.org/wiki/James_Phipps
//1989-ம் ஆண்டில் அமெரிக்க பள்ளிக்குழந்தைகள் அனைவருக்கும் அம்மை தடுப்பூசி கட்டாயமாக்கப்பட்டு இருந்தது.ஊசி போட்ட பிறகு C.D.C ( Centre for Desease Control ) எனப்படும் அமெரிக்க அரசின் அதிகாரப்பூர்வ அமைப்பு நடத்திய ஆய்வில் 98% குழந்தைகளை அம்மை நோய் தாக்கியிருந்தது. இது, ஊசி போட்டதற்கு முன்பு இருந்த சதவிகிதத்தை விட
மிக அதிகம். உலகின் பல நாடுகளில் இதே நிலைதான்.
அம்மை தடுப்பூசியால் அந்த நோய் வருவதை தடுக்க
முடியவில்லை என்பது ஒரு பக்கம் இருக்க, அது மூட்டுவலி,வலிப்பு போன்ற வேறு சில நோய்களையும் தூண்டிவிடுகிறது என்ற தகவல் இன்னும் அதிர்ச்சியானது.//
மிக அதிகம். உலகின் பல நாடுகளில் இதே நிலைதான்.
அம்மை தடுப்பூசியால் அந்த நோய் வருவதை தடுக்க
முடியவில்லை என்பது ஒரு பக்கம் இருக்க, அது மூட்டுவலி,வலிப்பு போன்ற வேறு சில நோய்களையும் தூண்டிவிடுகிறது என்ற தகவல் இன்னும் அதிர்ச்சியானது.//
அமெரிக்காவில் தட்டம்மை தடுப்பூசி லைசென்ஸ் கொடுக்கப்பட்ட ஆண்டு 1963. அதற்கு முன்னர் ஆண்டுக்கு ஐந்து இலட்சம் பேருக்கு தட்டம்மை நோயும் 500 பேர் உயிரிழப்பும் இருந்தது.
தட்டம்மை தடுப்பூசி ஆரம்பித்த 5 வருடங்களில் 95 சதவீதம் நோயின் தாக்கம் குறைந்தது. இதனால் தான் தட்டமையை ஒழிக்க முடியும் என்ற நம்பிக்கையே ஏற்பட்டது.
தடுப்பூசி ஆரம்பித்து 5 வருடங்களில் 95 சதவீதம் ஒரு நோய் வருவது குறைகிறது என்றால் அதற்கு காரணம் தடுப்பூசியா? பில்லி சூனியமா? கடவுள் அருளா?
1989 இல் மறுபடியும் தட்டம்மை சற்று தலை தூக்கியது. பல இறப்புகளும் நடந்தன. ஆராய்ந்து பார்த்ததில் 45 சதவீதம் பேர் தடுப்பூசி போடுவதில்லை என்று தெரியவந்தது. அந்த வருடங்களில் அமெரிக்காவில் 123 பேர் தட்டம்மை நோய்க்கு பலியாகினர். அதில் 90 சதவீதம் தடுப்பூசி போடாதவர்கள்.
மறுபடி 1997 இல் தட்டம்மை தடுப்பூசி 90 சதவீதம் மக்களுக்கு மேல் செலுத்த பட்டது. பிறகு வருடத்திற்கு வெறும் 50 நோயாளிகள் என்ற அளவிலேயே தட்டம்மை இருந்தது.
ரொம்ப நாள் கழித்து மறுபடி 2014 இல் 600 பேருக்கு மேல் தட்டம்மை தாக்கியது. அதற்கு காரணம் யார் என்று படிக்கும் அன்பர்களுக்கு இந்நேரம் புரிந்திருக்கும்.
விவரங்களுக்கு கீழ்கண்ட இணையதளத்தை படிக்கவும்.
https://www.cdc.gov/vaccines/pubs/pinkbook/meas.html
விவரங்களுக்கு கீழ்கண்ட இணையதளத்தை படிக்கவும்.
https://www.cdc.gov/vaccines/pubs/pinkbook/meas.html
//இங்கிலாந்தில் வருடம் ஒன்றுக்கு 30 ஆயிரம் பேர்
வலிப்பு நோயால் பாதிக்கப்படுகின்றனர். இதில், 10 ஆயிரம் பேர் அம்மை தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள். இதை நான்
சொல்லவில்லை , " பிரிட்டிஷ் மெடிக்கல் ஜர்னல் " சொல்கிறது.//
வலிப்பு நோயால் பாதிக்கப்படுகின்றனர். இதில், 10 ஆயிரம் பேர் அம்மை தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள். இதை நான்
சொல்லவில்லை , " பிரிட்டிஷ் மெடிக்கல் ஜர்னல் " சொல்கிறது.//
கட்டுக்கதை. இதற்கு ஆதாரங்கள் தரவும்.
//உடலுக்குள் இருக்கும் நோய்க்கிருமிகளுக்கு எதிரான புரதத்தை தூண்டிவிடுவதற்காக, அதே கிருமியை அதை நோய் தாக்கும் திறனை குறைத்து உடம்புக்குள் செலுத்துவது தான் அம்மை,தடுப்பூசி. உடலுக்குள் செலுத்தப்படும் அந்த கிருமியை எல்லோருடைய உடலும் ஏற்றுக்கொள்வதில்லை. அது ஒவ்வொருவரின் உடல் ஆரோக்கியத்தை பொறுத்தது. இந்தியா போன்ற வளர்ந்துவரும் மற்றும் ஏழை நாடுகளின் சிறுவர்கள் சத்து குறைப்பாட்டுடன்தான் இருக்கிறார்கள். அவர்களின் உடம்பு இந்த தடுப்பூசியின் கிருமிகளை
தாங்கும் சக்தி படைத்ததாக இருப்பதில்லை. அத்தகைய
சூழலில்தான் , தடுப்பூசி போடப்பட்ட நோக்கத்தின்
எதிர்திசையில் அம்மை நோயும், வேறு நோய்களும்
வருகின்றன.//
தாங்கும் சக்தி படைத்ததாக இருப்பதில்லை. அத்தகைய
சூழலில்தான் , தடுப்பூசி போடப்பட்ட நோக்கத்தின்
எதிர்திசையில் அம்மை நோயும், வேறு நோய்களும்
வருகின்றன.//
நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்களுக்கு தான் இந்த தடுப்பூசியே தேவை. நீங்கள் கூறுவது எயிட்ஸ் அல்லது primary immuno deficiency எனப்படும் நோய்களில். இந்த நோய்களில் நோய் எதிர்ப்பு சக்தி என்று ஒன்றே உடலில் இருக்காது. அப்போது தான் live vaccines ஒத்துகொள்ளாது.
சத்து பற்றாக்குறையினால் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் குழந்தைகளுக்கு தடுப்பூசி முழு பாதுகாப்பு தராமல் போகலாம். ஆனால் அதுவும் இல்லை என்றால் அவர்கள் அந்த நோய்க்கிருமியை எதிர்கொள்ளும்போது அவர்கள் கதை காலி.
இந்த இரண்டிற்கும் வித்தியாசம் தெரிந்து கொள்ள வேண்டும்.
இந்த இரண்டிற்கும் வித்தியாசம் தெரிந்து கொள்ள வேண்டும்.
//அதேபோல மத்திய மற்றும் தமிழக அரசுகளால்
மஞ்சள் காமாலை தடுப்பூசிக்கு அதிக முக்கியத்துவம்
கொடுக்கப்படுகிறது. இந்த நோய் 100 பேரை தாக்குகிறது என்றால், அதில் 95 பேருக்கு நோய் தாக்கியிருப்பது உடனடியாக தெரிந்துவிடுகிறது. மீதி 5 பேருக்கு மட்டுமே தாமதமான அறிகுறிகள் தென்படுகிறது.அந்த 95 பேரிலும் 94 பேர், சராசரியான உணவுக் கட்டுப்பாடுகள்
மூலமாகவே இயல்பு நிலைக்கு திரும்பிவிடுகின்றனர். மீதமுள்ள ஒரு சதவிகிதம் பேருக்கு மட்டுமே இறப்பு ஏற்படுகிறது.//
மஞ்சள் காமாலை தடுப்பூசிக்கு அதிக முக்கியத்துவம்
கொடுக்கப்படுகிறது. இந்த நோய் 100 பேரை தாக்குகிறது என்றால், அதில் 95 பேருக்கு நோய் தாக்கியிருப்பது உடனடியாக தெரிந்துவிடுகிறது. மீதி 5 பேருக்கு மட்டுமே தாமதமான அறிகுறிகள் தென்படுகிறது.அந்த 95 பேரிலும் 94 பேர், சராசரியான உணவுக் கட்டுப்பாடுகள்
மூலமாகவே இயல்பு நிலைக்கு திரும்பிவிடுகின்றனர். மீதமுள்ள ஒரு சதவிகிதம் பேருக்கு மட்டுமே இறப்பு ஏற்படுகிறது.//
ஹெபாடிடிஸ் பி உணவு கட்டுபாட்டால் சரி ஆகிவிடுமா!!!
1 சதவீதம் இறப்பு என்பது வருடத்திற்கு ஆறு இலட்சத்து எண்பதாயிரம் இறப்புகள். இதை தடுக்க தடுப்பூசி போடுவது குற்றமா?
http://www.who.int/mediacentre/factsheets/fs204/en/
http://www.who.int/mediacentre/factsheets/fs204/en/
பிரச்னை என்னவென்றால், நீங்கள் கூறும் அனைத்து பிரச்சனைகளும் ஹெபாடிடிஸ் பி பெரியவர்களை தாக்கும்போது. அதே கிருமி குழந்தையை தாக்கினால் 90 சதவீதம் குழந்தைகளுக்கு chronic இன்பெக்ஷன் வருகிறது. ஈரல் பாதிப்பும் ஈரல் புற்றுநோயும் வருகிறது. இதனாலேயே அனைத்து பிறக்கும் குழந்தைகளுக்கும் தடுப்பூசி கட்டாயமாக்கப்பட்டது.
//ஆனால் அரசோ இது ஒரு ஆட்கொல்லி நோய் என்ற தோற்றம் உருவாகும் வகையில் கோடிக்கணக்கான ரூபாய் நிதியை வாரி இறைக்கிறது. அமெரிக்காவில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் மஞ்சள் காமாலை தடுப்பூசி போடுவது கட்டாயம் என்ற சட்டம் 1997-ல் நீக்கப்பட்டுவிட்டது. கர்ப்பிணிப் பெண்களுக்கு மஞ்சள் காமாலை இருந்தால் மட்டுமே, பிறக்கும் குழந்தைக்கு அந்த தடுப்பூசி போடவேண்டும் என்பதாக அது மாற்றியமைக்கப்பட்டது.
தேவைக்கதிகமான உற்பத்தி செய்திருந்த மருந்துகளை
என்ன செய்வது எனத் தெரியாமல் அந்நாட்டு மருந்து கம்பெனிகள் திணறி நின்ற சமயத்தில்தான், பில்கேட்ஸின் கரிசனம் இந்தியாவின் மீது திரும்பியது. ஆந்திர மாநிலத்தின் 4.5 லட்சம் குழந்தைகளுக்கு, பில்கேட்ஸ் தனது ஃபவுண்டேஷன் மூலமாக மஞ்சள் காமாலை தடுப்பூசி போட்டார். அதற்கான மருந்து அமெரிக்காவில் இருந்து வரவழைக்கப்பட்டது.
உண்மையில் மஞ்சள் காமாலைக்கு அமெரிக்காவை விட தரமான, விலை குறைந்த மருந்து இந்தியாவிலேயே கிடைக்கிறது. மஞ்சள் காமாலை பற்றி இந்த அளவு பூதாகாரப்படுத்தி, ஏன் மக்களின் மனதில் பீதியை ஏற்படுத்த வேண்டும்.?
என்ன செய்வது எனத் தெரியாமல் அந்நாட்டு மருந்து கம்பெனிகள் திணறி நின்ற சமயத்தில்தான், பில்கேட்ஸின் கரிசனம் இந்தியாவின் மீது திரும்பியது. ஆந்திர மாநிலத்தின் 4.5 லட்சம் குழந்தைகளுக்கு, பில்கேட்ஸ் தனது ஃபவுண்டேஷன் மூலமாக மஞ்சள் காமாலை தடுப்பூசி போட்டார். அதற்கான மருந்து அமெரிக்காவில் இருந்து வரவழைக்கப்பட்டது.
உண்மையில் மஞ்சள் காமாலைக்கு அமெரிக்காவை விட தரமான, விலை குறைந்த மருந்து இந்தியாவிலேயே கிடைக்கிறது. மஞ்சள் காமாலை பற்றி இந்த அளவு பூதாகாரப்படுத்தி, ஏன் மக்களின் மனதில் பீதியை ஏற்படுத்த வேண்டும்.?
அம்மை தடுப்பூசி போலவே மஞ்சள் காமாலை தடுப்பூசியையும் எல்லோருடைய உடல்நிலையும் ஏற்றுக்கொள்வதில்லை.அப்படி தேவையில்லாமல் கொடுக்கப்படுவதால் வலிப்பு, ஜன்னி,
நடத்தப்பட்ட ஆய்வு ஒன்று.
முக்கியமாக குறைப்பிரசவத்தில் பிறக்கிற , சத்து மற்றும்எடைக் குறைவால் பாதிக்கப்பட்ட, ரத்தசோகை தாக்கிய,அதிக சளித்தொல்லை இருக்கிற குழந்தைகளுக்கு மஞ்சள் காமாலை தடுப்பூசி போடப்பட்டால்.. அது எதிரான விளைவுகளையே அதிகம் ஏற்ப்படுத்தும்.
நடத்தப்பட்ட ஆய்வு ஒன்று.
முக்கியமாக குறைப்பிரசவத்தில் பிறக்கிற , சத்து மற்றும்எடைக் குறைவால் பாதிக்கப்பட்ட, ரத்தசோகை தாக்கிய,அதிக சளித்தொல்லை இருக்கிற குழந்தைகளுக்கு மஞ்சள் காமாலை தடுப்பூசி போடப்பட்டால்.. அது எதிரான விளைவுகளையே அதிகம் ஏற்ப்படுத்தும்.
ஆனால் நமது அரசோ, மஞ்சள் காமாலை தடுப்பூசியை
ஏதோ காம்ப்ளான் கொடுப்பதுபோல எல்லோருக்கும்
கொடுத்து கொண்டிருக்கிறது. இதற்க்குப் பதிலாக
கருவுற்ற அனைத்து பெண்களுக்கும் இலவச
மஞ்சள் காமாலை சோதனையை செய்யலாம்.
அதில் பாதிக்கப்பட்டவர்களின் குழந்தைக்கு மட்டுமே
தடுப்பூசி போடலாம்.//
ஏதோ காம்ப்ளான் கொடுப்பதுபோல எல்லோருக்கும்
கொடுத்து கொண்டிருக்கிறது. இதற்க்குப் பதிலாக
கருவுற்ற அனைத்து பெண்களுக்கும் இலவச
மஞ்சள் காமாலை சோதனையை செய்யலாம்.
அதில் பாதிக்கப்பட்டவர்களின் குழந்தைக்கு மட்டுமே
தடுப்பூசி போடலாம்.//
1.அமெரிக்காவில் 46 மாகாணங்களில் பிறந்த குழந்தைகளுக்கு ஹெபாடிடிஸ் பி தடுப்பூசி போடுவது கட்டாயம். நீங்கள் கூறுவது தவறான தகவல்.
http://vaccines.procon.org/view.resource.php…
http://vaccines.procon.org/view.resource.php…
2. மேற்கூறிய எந்த பக்க விளைவுகளுக்கும் ஆதாரங்கள் இல்லை.
World Health Organization. Expanded programme on immunization. Lack of evidence that hepatitis B vaccine causes multiple sclerosis. Weekly Epidemiological Record 72:149-152, 1997.
National Multiple Sclerosis Society. Hepatitis B vaccine and multiple sclerosis. Press Release, Aug 21, 1998, reissued Jan 22, 1999.
Shaw FE and others. Postmarketing surveillance for neurologic adverse events reported after hepatitis B vaccination. American Journal of Epidemiology 127:337-352, 1988
http://www.ncbi.nlm.nih.gov/pubmed/15247605
http://www.ncbi.nlm.nih.gov/pubmed/16310295
World Health Organization. Expanded programme on immunization. Lack of evidence that hepatitis B vaccine causes multiple sclerosis. Weekly Epidemiological Record 72:149-152, 1997.
National Multiple Sclerosis Society. Hepatitis B vaccine and multiple sclerosis. Press Release, Aug 21, 1998, reissued Jan 22, 1999.
Shaw FE and others. Postmarketing surveillance for neurologic adverse events reported after hepatitis B vaccination. American Journal of Epidemiology 127:337-352, 1988
http://www.ncbi.nlm.nih.gov/pubmed/15247605
http://www.ncbi.nlm.nih.gov/pubmed/16310295
3. ஹெபாடிடிஸ் பி தகாத உடலுறவு கொள்ளும் பெரியவர்களையும், போதை மருந்து ஊசி மூலம் செலுத்துபவர்களையும், மருத்துவ பணியாளர்களையும் மட்டுமே தாக்கும் என்பது தவறு. தடுப்பூசிக்கு முன் வருடத்திற்கு 10000 குழந்தைகளுக்கு மேல் தாக்கி வந்தது. மேலும், பெரியவராகும்போது எப்போது வேண்டுமானாலும் தாக்கும் அபாயம் உள்ளதால் குழந்தையிலேயே கொடுப்பதே சிறந்தது என்றெண்ணியே பிறந்தவுடன் கொடுக்கப்பட்டு வருகிறது.
West DJ, Margolis HS. Prevention of hepatitis B virus infection in the United States: A pediatric perspective. Pediatric Infectious Disease Journal 11:866-874, 1992.
இதனாலேயே ஹெபாடிடிஸ் பி அனைத்து குழந்தைகளுக்கும் கட்டாயம் ஆக்கப்பட்டது.
West DJ, Margolis HS. Prevention of hepatitis B virus infection in the United States: A pediatric perspective. Pediatric Infectious Disease Journal 11:866-874, 1992.
இதனாலேயே ஹெபாடிடிஸ் பி அனைத்து குழந்தைகளுக்கும் கட்டாயம் ஆக்கப்பட்டது.
//போலியோ தடுப்பு மருந்துக்கும் இதே போன்ற அதிர்ச்சி
வரலாறு இருக்கிறது. இதில் ஊசி, சொட்டு மருந்து என
இரு வகை உள்ளது. ஊசியில் உயிரற்ற கிருமிகள் இருக்கும்.
வரலாறு இருக்கிறது. இதில் ஊசி, சொட்டு மருந்து என
இரு வகை உள்ளது. ஊசியில் உயிரற்ற கிருமிகள் இருக்கும்.
சொட்டு மருந்தில் உயிரோடு உள்ள கிருமிகள் இருக்கும்.
உயிரற்ற கிருமிகளைக் கொண்ட ஊசியால் பெரும்பாலும்பிரச்னை வருவதில்லை.அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில்.இது தான் பயன்படுத்தப்படுகிறது.ஆனால் நம் ஊரில் அரசு
முழுக்க முழுக்க சொட்டு மருந்தை மட்டுமே வழங்குகிறது.
உயிரற்ற கிருமிகளைக் கொண்ட ஊசியால் பெரும்பாலும்பிரச்னை வருவதில்லை.அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில்.இது தான் பயன்படுத்தப்படுகிறது.ஆனால் நம் ஊரில் அரசு
முழுக்க முழுக்க சொட்டு மருந்தை மட்டுமே வழங்குகிறது.
இது ஆபத்தானது. சம்பந்தப்பட்ட உடம்பு அந்த மருந்தை
ஏற்றுக்கொள்ளவில்லை என்றால், அது போலியோவை
ஏற்படுத்தும், உயிருக்கும் ஆபத்து ஏற்படுத்தும்.
ஏற்றுக்கொள்ளவில்லை என்றால், அது போலியோவை
ஏற்படுத்தும், உயிருக்கும் ஆபத்து ஏற்படுத்தும்.
போலியோ சொட்டு மருந்தை கண்டுபிடித்த ஜோனஸ் சால்க்.
" அமெரிக்காவில் 1961-க்குப் பிறகு ஏற்ப்பட்ட அனைத்து
போலியோவுக்கும் போலியோ சொட்டு மருந்துதான் காரணம்"
என்று அமெரிக்க செனட் கமிட்டியில் வாக்குமூலம்
அளித்திருப்பதே இதற்கு சாட்சி.//
" அமெரிக்காவில் 1961-க்குப் பிறகு ஏற்ப்பட்ட அனைத்து
போலியோவுக்கும் போலியோ சொட்டு மருந்துதான் காரணம்"
என்று அமெரிக்க செனட் கமிட்டியில் வாக்குமூலம்
அளித்திருப்பதே இதற்கு சாட்சி.//
நீங்கள் பேசுவது பொதுமக்கள் பேசுவது போல் உள்ளது.
போலியோ சொட்டு மருந்து என்பது live attenuated வைரஸ் உள்ள தடுப்பு மருந்து. அதாவது படிப்படியாக பலம் இழக்கவைக்கப்பட்ட வைரஸ் கொண்ட தடுப்பூசி . இதே வகை தான் mmr, bcg, ஒரு வகை ஹெபாடிடிஸ் a, முதலியன. இதனால் நோய் எல்லாம் வருவதில்லை.
இந்திய அரசாங்கம் ஏன் போலியோ ஊசியை விட்டு சொட்டு மருந்தை தேர்ந்தெடுத்தது என்று அறிய park social and preventive medicine மருத்துவ புத்தகத்தை படித்தால் தெரிந்து விடும்.
போலியோ சொட்டு மருந்து என்பது live attenuated வைரஸ் உள்ள தடுப்பு மருந்து. அதாவது படிப்படியாக பலம் இழக்கவைக்கப்பட்ட வைரஸ் கொண்ட தடுப்பூசி . இதே வகை தான் mmr, bcg, ஒரு வகை ஹெபாடிடிஸ் a, முதலியன. இதனால் நோய் எல்லாம் வருவதில்லை.
இந்திய அரசாங்கம் ஏன் போலியோ ஊசியை விட்டு சொட்டு மருந்தை தேர்ந்தெடுத்தது என்று அறிய park social and preventive medicine மருத்துவ புத்தகத்தை படித்தால் தெரிந்து விடும்.
போலியோ சொட்டு மருந்து herd immunity கொடுக்கும். போலியோ ஊசி அதை கொடுக்காது. இதே காரணம்.
மேலும், போலியோ சொட்டு மருந்தில் உள்ள வைரசால் போலியோ நோய் ஏற்படாது. அதன் வீரியம் குறைவு.
அப்படி பார்த்தால், சொட்டு மருந்து எடுக்கும் கால் வாசி பேருக்காவது போலியோ ஏற்பட வேண்டும் அல்லவா? அப்படி நடப்பதில்லை. ஏன்? சிந்தியுங்கள் மக்களே.
vaccine derived போலியோ வைரஸ் - இதை தான் நீங்கள் குறிப்பிட வருகிறீர்கள்.
மேலும், போலியோ சொட்டு மருந்தில் உள்ள வைரசால் போலியோ நோய் ஏற்படாது. அதன் வீரியம் குறைவு.
அப்படி பார்த்தால், சொட்டு மருந்து எடுக்கும் கால் வாசி பேருக்காவது போலியோ ஏற்பட வேண்டும் அல்லவா? அப்படி நடப்பதில்லை. ஏன்? சிந்தியுங்கள் மக்களே.
vaccine derived போலியோ வைரஸ் - இதை தான் நீங்கள் குறிப்பிட வருகிறீர்கள்.
இது என்னவென்றால், wild வகை எனப்படும் வீரியம் மிக்க இயற்கை போலியோ வைரஸ் குறைந்த பிறகு , சில சமயம் vdpv எனப்படும் mutated வைரஸ் அரிதாக போலியோ நோய் பரப்பும். இதையும் முற்றிலும் ஒழிக்கவே சென்ற ஆண்டு முதல் படிப்படியாக இந்திய அரசு போலியோ சொட்டு மருந்தில் இருந்து போலியோ தடுப்பூசிக்கு மாறி வருகிறது. 2018இல் முற்றிலும் போலியோ ஊசி மட்டுமே போடப்படும். இத்தனை கவனமாக அரசு செயல்பட்டு வருகிறது. சரியாக புரியாமல், சகட்டு மேனிக்கு அபாண்ட பழி போடுவது அபத்தமாக உள்ளது.
(இவ்வளவு அறிவியல் விளக்கம் குடுக்க கூட பயமாக இருக்கிறது. சில வாசகங்களை தப்பாக புரிந்து கொண்டு சிலர் பட்டிமன்றம் போல் ஒற்றை வரியை வைத்து கொண்டு வாக்குவாதம் நடத்துவார்கள்.)
(இவ்வளவு அறிவியல் விளக்கம் குடுக்க கூட பயமாக இருக்கிறது. சில வாசகங்களை தப்பாக புரிந்து கொண்டு சிலர் பட்டிமன்றம் போல் ஒற்றை வரியை வைத்து கொண்டு வாக்குவாதம் நடத்துவார்கள்.)
//டாக்டர் புகழேந்தி முன்வைக்கும் உதாரணங்கள் :
1995-ம் வருடம் அமெரிக்க அழகி பட்டம் வென்றவர்
Heather Whitestone. சில ஆண்டுகளில் காது கேளாமை
நோயால் பாதிக்கப்பட்டார். அதற்கு மருத்துவர்களால்
சொல்லப்பட்ட காரணம் DPT எனப்படும் முத்தடுப்பூசி.//
1995-ம் வருடம் அமெரிக்க அழகி பட்டம் வென்றவர்
Heather Whitestone. சில ஆண்டுகளில் காது கேளாமை
நோயால் பாதிக்கப்பட்டார். அதற்கு மருத்துவர்களால்
சொல்லப்பட்ட காரணம் DPT எனப்படும் முத்தடுப்பூசி.//
சுத்த பொய்.
அவர் காது கேளாமைக்கு காரணம் ஒன்றரை வயதில் அவருக்கு ஏற்பட்ட hemophilus influenza எனப்படும் கொடிய பாக்டீரியா தாக்கம். இதை அவரே பேட்டிகளில் ஒப்புக்கொண்டுள்ளார். இதை உங்கள் தடுப்பூசி எதிர்ப்பு கும்பல் தான் சகட்டு மேனிக்கு பொய் திரித்து நெட்டில் உலாவ விடுகிறது. இதை நீங்களும் நம்பி விவாதங்களில் முன்வைக்கிறீர்கள்.
அவர் காது கேளாமைக்கு காரணம் ஒன்றரை வயதில் அவருக்கு ஏற்பட்ட hemophilus influenza எனப்படும் கொடிய பாக்டீரியா தாக்கம். இதை அவரே பேட்டிகளில் ஒப்புக்கொண்டுள்ளார். இதை உங்கள் தடுப்பூசி எதிர்ப்பு கும்பல் தான் சகட்டு மேனிக்கு பொய் திரித்து நெட்டில் உலாவ விடுகிறது. இதை நீங்களும் நம்பி விவாதங்களில் முன்வைக்கிறீர்கள்.
http://premierespeakers.com/christian/heather_whitestone/bio
http://www.nytimes.com/…/going-home-with-heather-whitestone…
உண்மையில் அவருக்கு இப்போது உள்ளது போல் 1970 இல் hib தடுப்பூசி போடப்பட்டிருந்தால், அவரின் கேட்கும் திறனை காப்பாற்றி இருக்கலாம்.
http://www.nytimes.com/…/going-home-with-heather-whitestone…
உண்மையில் அவருக்கு இப்போது உள்ளது போல் 1970 இல் hib தடுப்பூசி போடப்பட்டிருந்தால், அவரின் கேட்கும் திறனை காப்பாற்றி இருக்கலாம்.
//2. உலக சுகாதார நிறுவனத்தின் பரிந்துரைப்படி ,
அமெரிக்காவின் தெற்கு கலிபோர்னியாவை சேர்ந்த
கறுப்பின மற்றும் லத்தின் அமெரிக்க குழந்தைகள்
1500 பேருக்கு 1989-க்கும், 91-க்கும் இடைப்பட்ட
ஆண்டுகளில் அம்மை நோய் த்டுப்பூசி செலுத்தப்பட்டது.
இதே ஊசி, இதே காலகட்டத்தில் பல ஆப்பிரிக்க நாட்டு
குழந்தைகளுக்கும் போடப்பட்டது. இது அந்தக் குழந்தைகளின் பெற்றோருக்கே தெரியாமல் நடத்தப்பட்டது. அதுவரைக்கும்
அம்மைத் தாக்குதலையே கண்டிராத அவர்கள், அந்த ஊசியின் விளைவால் பலவிதமான உடல் பாதிப்புக்கு உள்ளானார்கள்.
அமெரிக்காவின் தெற்கு கலிபோர்னியாவை சேர்ந்த
கறுப்பின மற்றும் லத்தின் அமெரிக்க குழந்தைகள்
1500 பேருக்கு 1989-க்கும், 91-க்கும் இடைப்பட்ட
ஆண்டுகளில் அம்மை நோய் த்டுப்பூசி செலுத்தப்பட்டது.
இதே ஊசி, இதே காலகட்டத்தில் பல ஆப்பிரிக்க நாட்டு
குழந்தைகளுக்கும் போடப்பட்டது. இது அந்தக் குழந்தைகளின் பெற்றோருக்கே தெரியாமல் நடத்தப்பட்டது. அதுவரைக்கும்
அம்மைத் தாக்குதலையே கண்டிராத அவர்கள், அந்த ஊசியின் விளைவால் பலவிதமான உடல் பாதிப்புக்கு உள்ளானார்கள்.
பலர் இறந்தும் போனார்கள். பலத்த எதிர்ப்புக்கு பிறகு
உலக சுகாதார நிறுவனம் அந்த மருந்தை சந்தையிலிருந்து
விலக்கிக் கொண்டது.//
உலக சுகாதார நிறுவனம் அந்த மருந்தை சந்தையிலிருந்து
விலக்கிக் கொண்டது.//
இது ஒரு தவறான உதாரணம். விதிமுறைகளை மீறி தவறாக நடத்தப்பட்ட ஒரு ஆராய்ச்சியில் , ஒரு experimental மருந்தை பயன்படுத்தி, சில பாதிப்புகள் ஏற்பட்டன. அதற்காக அனைத்து standard தடுப்பூசிகளையும் குறை கூறுவது முட்டாள்தனம்.
//3. போலியோ சொட்டு மருந்தானது, குறிப்பிட்ட ஒரு வைரஸை குரங்கின் சிறுநீரகத்தில் வைத்து வளர்த்து எடுத்து, பின்னர் நோய் தடுப்பு மருந்தாக உருவாக்கப்படுகிறது.
குரங்குகள் உரிய சோதனைகளுக்கு பிறகு தான்
தேர்தெடுக்கப்படுகின்றன என்றாலும்.,1950-களில் ,
ிருந்தது. இந்த வைரஸ் , பல வருடங்கள் கழித்து மூளை, ஈரல், நுரையீரல் போன்ற இடங்களில் புற்றுநோயை ஏற்ப்படுத்தும் திறன் கொண்டது. இதனால் இந்த மருந்து
செலுத்தப்பட்டவர்கள் பெரியவர்களான போது அவர்களில் பலர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டனர்.//
இது துரதிர்ஷ்டவசமானது. இது ஒரு விபத்து. நடந்தது 1950இல்.
தேர்தெடுக்கப்படுகின்றன என்றாலும்.,1950-களில் ,
ிருந்தது. இந்த வைரஸ் , பல வருடங்கள் கழித்து மூளை, ஈரல், நுரையீரல் போன்ற இடங்களில் புற்றுநோயை ஏற்ப்படுத்தும் திறன் கொண்டது. இதனால் இந்த மருந்து
செலுத்தப்பட்டவர்கள் பெரியவர்களான போது அவர்களில் பலர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டனர்.//
இது துரதிர்ஷ்டவசமானது. இது ஒரு விபத்து. நடந்தது 1950இல்.
இது திருத்தி கொள்ளப்பட்டு, நல்ல சொட்டு மருந்து வந்து, வருடத்திற்கு 60000 பேருக்கு அமெரிக்காவில் போலியோ என்ற நிலை மாறி போலியோ தடுப்பு மருந்து ஆரம்பித்த 6 வருடங்களில் வெறும் 61 பாதிப்புகள் வருடத்திற்கு என்று தலைகீழாக மாறியது தடுப்பூசியால் அல்லாமல் வேறு எதனால்
https://www.cdc.gov/vaccines/pubs/pinkbook/polio.html
சிறு சிறு விபத்துக்களுக்காக தடுப்பூசி எல்லாம் வேண்டாம் என்பது முட்டாள்தனம். அறிவியலை பின்னோக்கி ஓட செய்யும் நடவடிக்கை.
https://www.cdc.gov/vaccines/pubs/pinkbook/polio.html
சிறு சிறு விபத்துக்களுக்காக தடுப்பூசி எல்லாம் வேண்டாம் என்பது முட்டாள்தனம். அறிவியலை பின்னோக்கி ஓட செய்யும் நடவடிக்கை.
//இவற்றை எல்லாம் வைத்துக்கொண்டு தடுப்பூசிகளே
வேண்டாம் என்று நான் சொல்லவில்லை. அது ஒரு
எல்லை வரைக்குமே நோய் வராமல் தடுக்கிறது.
மருந்து கம்பெனிகளும், அரசும் சொல்வது போல
அது ஒன்றும் சர்வரோக நிவாரணி அல்ல.//
வேண்டாம் என்று நான் சொல்லவில்லை. அது ஒரு
எல்லை வரைக்குமே நோய் வராமல் தடுக்கிறது.
மருந்து கம்பெனிகளும், அரசும் சொல்வது போல
அது ஒன்றும் சர்வரோக நிவாரணி அல்ல.//
சர்வலோக நிவாரணி என்று யாருமே சொல்லவில்லை.
//ஒரு நபருக்கு தடுப்பூசியைப் போடலாமா? வேண்டாமா.?என்பதை அவருடைய உடல்நிலையைக் கருத்தில்கொண்டு முடிவு செய்ய வேண்டும். அதே போல
ஒரு தடுப்பூசியை ஒரு நபருக்கு போடுவதற்கு முன்பு,
அதன் சாதக பாதகங்களை சம்பந்தப்பட்டவருக்கு
சொல்வது மருத்துவரின் கடமை.//
ஒரு தடுப்பூசியை ஒரு நபருக்கு போடுவதற்கு முன்பு,
அதன் சாதக பாதகங்களை சம்பந்தப்பட்டவருக்கு
சொல்வது மருத்துவரின் கடமை.//
இதை முடிவு செய்ய வேண்டியது அந்தந்த குழந்தையை பார்க்கும் மருத்துவர் மட்டுமே. வல்லுனர்களிடம் இதை விட்டு விடுங்கள். அவர்கள் பார்த்து கொள்வார்கள், யாருக்கு என்ன வேண்டும் வேண்டாம் என்பதை. பெற்றோர்கள் குழந்தையின் மருத்துவரிடம் சந்தேகங்கள் கேட்கட்டும். கலந்துரையாடி நல்ல முடிவுக்கு வரட்டும். நடுவில் குழப்பவாதிகள் எதற்கு?
//இதையெல்லாம்விட சிறந்த வழி, சுகாதாரமான,
சுத்தமான வாழ்க்கை முறையை பின்பற்றி,
தடுப்பூசிகள் தேவைப்படாத ஒரு சூழ்நிலையை
உருவாக்கிக்கொள்வது தான்.
ஆபத்துக்கள் நிறந்த தடுப்பூசிகளா.? ஆபத்தில்லா
சுகாதாரமான வாழ்க்கை முறையா.? எதற்கு
முன்னுரிமை என்பதை மக்கள் தான் முடிவு
செய்ய வேண்டும்.அதற்கேற்ற விழிப்பு உணர்வை
அரசாங்கம் அவர்களுக்கு உருவாக்க வேண்டும்.
என்றார் புகழேந்தி..
சுத்தமான வாழ்க்கை முறையை பின்பற்றி,
தடுப்பூசிகள் தேவைப்படாத ஒரு சூழ்நிலையை
உருவாக்கிக்கொள்வது தான்.
ஆபத்துக்கள் நிறந்த தடுப்பூசிகளா.? ஆபத்தில்லா
சுகாதாரமான வாழ்க்கை முறையா.? எதற்கு
முன்னுரிமை என்பதை மக்கள் தான் முடிவு
செய்ய வேண்டும்.அதற்கேற்ற விழிப்பு உணர்வை
அரசாங்கம் அவர்களுக்கு உருவாக்க வேண்டும்.
என்றார் புகழேந்தி..
எச்சரிக்கை விடுபவர் பொறுப்பான ஒரு மருத்துவர்.
கோடிக்கணக்கில் பணத்தையும் பல ஆயிக்கணக்கான
சுகாதாரத்துறை ஊழியர்களையும் வைத்து நடத்தும்
தடுப்பூசி முகாம்கள் குறித்து மறுபரிசீலனை செய்யும்
நேரம் வந்துவிட்டதா..?
கோடிக்கணக்கில் பணத்தையும் பல ஆயிக்கணக்கான
சுகாதாரத்துறை ஊழியர்களையும் வைத்து நடத்தும்
தடுப்பூசி முகாம்கள் குறித்து மறுபரிசீலனை செய்யும்
நேரம் வந்துவிட்டதா..?
நன்றி : டாக்டர் புகழேந்தி MBBS, ஜூனியர் விகடன்//
இப்படி தான் மனிதன் தோன்றியதில் இருந்து நூறு வருடங்களுக்கு முன்னால் வரை இருந்தான். இயற்கையோடு ஒன்றி. ஆனால் அவனது சராசரி ஆயுள் காலம் அப்போது வெறும் 23 வயது!!!
கடந்த நூறு வருடங்களில் நவீன மருத்துவம், தடுப்பூசி, ஆண்டிபயாடிக் போன்றவை வந்த பிறகு தான் மனிதனின் சராசரி ஆயுள் காலம் கூடியது. இப்போது 67 ஆக இருக்கிறது.
முன்பே சொன்னது போல சுகாதாரம் முக்கியம் தான். ஆனால் நீர் அல்லது உணவு தொற்று மூலம் பரவும் நோய்களை வேண்டுமானால் சுத்தம் சுகாதாரம் மூலம் தடுக்கலாம்.
காற்று மூலமும் மற்றவரின் மூச்சு காற்று அல்லது தும்மல் மூலமும் பரவும் நிமோனியா, பெரியம்மை, தட்டம்மை, ருபெல்லா, பன்றி காய்ச்சல், போன்ற நோய்களில் இருந்து தடுப்பூசி அல்லாமல் வேறு வழியில் பாதுகாப்பு பெறுவது எப்படி என்று நீங்கள் விளக்கி கூறினால் நன்றாக இருக்கும். (வேண்டுமானால் நாம் வேலைக்கு போகாமல் குழந்தையை பள்ளிகூடத்திற்கு அனுப்பாமல் கண்ணாடி அறையில் ஆயுள் முழுக்க பூட்டி வைத்தால் வேண்டுமானால் இவற்றை தடுப்பூசி இல்லாமல் தடுக்கலாம்).
எனவே அனைவரிடமும் கைகூப்பி கேட்டு கொள்வது ஒன்றே ஒன்று தான்.
பெற்றோர்களே!
உங்களுக்கு என்ன சந்தேகங்கள் இருந்தாலும் உங்கள் குழந்தையின் மருத்துவரிடம் கலந்தாலோசித்து முடிவெடுங்கள்.
உங்களுக்கு என்ன சந்தேகங்கள் இருந்தாலும் உங்கள் குழந்தையின் மருத்துவரிடம் கலந்தாலோசித்து முடிவெடுங்கள்.
உங்கள் குழந்தையின் மீது உங்களுக்கு எவ்வளவு அக்கறை இருக்கிறதோ, அவ்வளவு அக்கறை உங்கள் குழந்தைநல மருத்துவருக்கும் இருக்கிறது.
குழந்தைக்கு தீங்கான ஒரு விஷயத்தை அவ்வளவு எளிதில் அவர் கூறி விட மாட்டார்.
குழந்தைக்கு தீங்கான ஒரு விஷயத்தை அவ்வளவு எளிதில் அவர் கூறி விட மாட்டார்.
உங்கள் குழந்தைக்கு என்ன தொந்தரவானாலும் அவர்களை குணப்படுத்துவது உங்கள் மருத்துவர்கள் தான்.
தடுப்பூசி போடாமல் விட்டு, சமீபத்தில் கேராளாவில் வந்தது போன்று டிப்தீரியா போன்ற கொடிய நோய்கள் மீண்டும் தலைதூக்கி உங்கள் பிஞ்சு குழந்தைகளை தாக்கினால், இந்த வாட்சாப் மக்களும் போராட்ட வீரர்களும் வந்து உங்களுக்கு துணை நிற்க போவதில்லை. நீங்கள் தான் உங்களை நொந்து கொள்ள வேண்டும்.
நலம் தொன் மருத்துவ களம்
அமெரிகாவின் நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் (CDC) 2003 ல், அறிக்கை ஒன்றில் 340% ஆட்டிஸம் நோய் (மூளை சிதைவு) ஆப்ரிக்க - அமெரிக்கா பிள்ளைகளிடத்தில் பரவ காரணம் MMR தடுப்பூசி என்பது கண்டுப்பிடிக்கபட்டு மறைக்கப்பட்டது. பின்பு அதில் சில மக்கள் தொகை மறைக்கப்பட்டு சரி செய்யபட்டு வெளியிடப்பட்டது. ஆனாலும் உண்மையான நகலில் ஆட்டிஸம் நோய்க்கு காரணம் MMR தடுப்பூசி தான் காரணம் என்பதை IOM வெளியிட்டுள்ளது .
http://iom.edu/…/Pub…/ImmunizationSafety/DeStefanoslides.pdf
வில்லியம் தாம்சன் என்பவர் அரசு அதிகாரியாக 10 வருடங்களுக்கு மேல் வேலை செய்தவர் . அவர் இந்த MMR தடுப்பூசியின் விளைவாக ஏற்படும் ஆட்டிஸம் நோயின் பாதிப்பு குறித்து நன்கு அறிந்தவர். அவருடைய மேல் அதிகாரிகள் செய்த தவறை 10 வருடங்களாக வெளியிடாமல் இருந்ததற்காக மிகுந்த வருத்தத்தை தெரிவித்துள்ளார்.
2004 ல் டாக்டர் தாம்சன் வெளியிட்ட அறிக்கையில் அவர் Dr. Gerber ding (head of the CDC at that time)கிடம் இந்த ஊசியின் விளைவுகள் குறித்து பொது மக்கள் எவ்வளவு பாதிப்பிற்கு உள்ளானார்கள் என்பதை விவரித்துள்ளார். ஆனால் இப்போது வரை அதனை மூடி மறைத்து வந்துள்ளது நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் (CDC)...!
சுருக்கமாக சொன்னால் தடுப்பூசி குழந்தைக்களுக்கு நோயெதிர்ப்பு ஆற்றலை கொடுக்காமல், அதிகப்படியான பக்கவிளைவுகளை கொடுப்பது ஆதாரப்பூர்வமாக உறுதியாகி உள்ளது. இந்த செய்தி வெளிவந்து இத்தனை நாள் ஆனாலும், மக்கள் மேல் அக்கறை கொண்டதாக கூறும் மருத்துவர்கள் இதனை ஒரு செய்தியாக கூட மக்களுக்கு சொல்லவில்லையே...! ஏன்..?
தடுப்பூசிகள் கண்டுபிடிப்பதற்கு முன்பும் பலநோய்கள் தானாக தோன்றி எவ்வித மருந்துகளுமின்றி தானாக குறைந்திருக்கிறது. இப்படி இயற்கையாகக் குறைந்த பலநோய்களை தங்கள் வரைபடத்தில் ஏற்றி வருமானமாக மாற்றியது தடுப்பூசி தயாரிக்கும் கம்பெனிகள். 20 ஆம் நூற்றாண்டின் முதல் 60 ஆண்டுகளுக்குள் தட்டம்மை நோய் பாதிப்பால் ஏற்பட்ட மரணங்கள் 97.7% குறைந்து விட்டன. அமெரிக்காவில் 1900 இல் ஒரு மில்லியனில் 133 பேர் இறப்பு என்பது குழந்தை பொது மரண விகிதம். இவர்களில் 100 பேர் தட்டம்மை யால் இறந்தவர்கள். 1960 இல் மரண விகிதம் 0.3% ஆகக் குறைந்து விட்டது. ஆனால் 1963 இல் தான் தடுப்பூசி அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த தட்டம்மை தடுப்பூசியால் மரண விகிதம் குறைந்துவிட்டதாக இப்போது கூறிக்கொள்(ல்)கிறார்கள்.
இந்தத் தடுப்பூசிகள் நோயைக் கட்டுப்படுத்தா விட்டால் கூட பரவாயில்லை; ஆனால் புதிய, கொடூரமான நோய்களையும் நம் குழந்தைகளுக்கு பரிசாகத் தருகின்றன. 2004 ஆம் ஆண்டில் வெளியான டென்மார்க் நாட்டு அறிக்கையில் தடுப்பூசி போடப்பட்ட குழந்தைகளில் மூளை வளர்ச்சி பாதிக்கப்பட்ட குழந்தைகள் மட்டும் 4,40,000 பேர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. உலகம் முழுக்க இவ்வாறு தடுப்பூசிகளால் பாதிக்கப்பட்ட பட்டியல் இன்றளவும் தொடர்கிறது.
அமெரிக்காவில் 1983 இல் 10 தடுப்பூசிகள் மட்டுமே குழந்தைகளுக்கு பரிந்துரைக்கப்பட்டன. அப்போது மூளை வளர்ச்சிக்குறைவு உள்ள அமெரிக்கக் குழந்தைகள் பத்தாயிரத்தில் ஒருவர் தான். 2008 ஆம் ஆண்டு குழந்தைகளுக்குப் பரிந்துரைக்கப்படும் தடுப்பூசிகளின் எண்ணிக்கை 36. இப்போது அமெரிக்கக் குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்குறைவு விகிதம் 150:1. 3000 மடங்கு அதிகரிப்பு..! (அமெரிக்கத் தடுப்பூசித் திட்டங்களைப் பின் தொடர்ந்து தான் இந்தியா செல்கிறது என்பதை தனியே சொல்ல வேண்டிய அவசியம் இருக்காது).
DPT தடுப்பூசியோடு ஒரு எச்சரிக்கை அறிக்கையும் தரப்படுகிறது. (இந்த தடுப்பூசி மருந்தையே நம் டாக்டர் கண்ணில் காட்டமாட்டார். சிரிஞ்சில் ஏற்றப்பட்ட பிறகே நாம் அதைப் பார்க்க முடியும்.இந்த நிலையில் அறிக்கையாவது மண்ணாவது). DPT தடுப்பூசி போட்டுக் கொள்வதால் சில பின்விளைவுகள் ஏற்படலாம் என்று குறிப்பிடும் இந்த எச்சரிக்கை அறிக்கையை கொஞ்சம் வாசியுங்களேன்.
1.அதிகப்படியான காய்ச்சல் (105 டிகிரி அல்லது அதற்கு மேல்)
2.மந்தமாக இருத்தல்
3.நீடித்த அசதி
4.விட்டு விட்டு ஏற்படும் அலறல்
5.மூளை வளர்ச்சிக் குறைபாடு
6.அதிகப்படியான துறுதுறுப்பு
7.எப்பொழுதாவது வலிப்பு
8.மூளை பாதிப்பு
9.மயக்கம்
10.கண் நரம்புக் கோளாறுகள்
11.நரம்பு சம்பந்தமான நிரந்தரக் கோளாறுகள் அல்லது மனநலக் குறைபாடு. .
இப்படி ஒவ்வொரு தடுப்பூசி மருந்துடனும் வெவ்வேறு வகையான எச்சரிக்கைக் குறிப்புகளை இணைத்துத்தான் உலகம் எங்கும் விற்கப்படுகின்றன. தடுப்பூசியால் ஏற்படும் உச்சபட்ச விளைவாக குறிப்பிடப்படுவது எது தெரியுமா? SIDS தான். SIDS என்றால் Sudden Infant Death Syndrome அதாவது ‘குழந்தை திடீரென இறந்துபோகும்’ என்பதைத்தான் இவ்வளவு அழகாகச் சொல்கிறார்கள்.
தோண்டத் தோண்ட வெளிவரும் தடுப்பூசி பற்றிய உண்மைகள் இத்தோடு முடிந்துவிடவில்லை. இந்த தடுப்பூசி களின் இரகசிய வரலாற்றில் நம் குழந்தைகள் இடம்பெறாது போக வேண்டுமானால் விழிப்புணர்வு ஏற்பட்டே ஆகவேண்டும்.
டாக்டர்.வில்லியம் ட்ரெப்பிங் தன் நூலில் (Good Bye to Germ Theory) சில கேள்வி பதில்களைத் தந்துள்ளார். அவற்றை இங்கே வாசிப்பது பொருத்தமானதாக இருக்கும்.
உங்கள் மருத்துவருக்கு கற்றுத் தருவது எப்படி?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
உங்களையும் என்னையும் போன்ற சராசரி மக்களுக்கு அடிப்படை விழிப்புணர்வு கிடைக்கப்பெற வேண்டும். உங்களுடைய குழந்தை நல சிறப்பு மருத்துவர் அவர் பயன்படுத்தும் தடுப்பூசி பற்றிய சந்தேகங்களுக்கு திருப்திகரமான பதில்களை உங்களுக்கு அளித்தே ஆக வேண்டும். இல்லையெனில் சரியாக பதிலளிக்கும் இன்னொரு மருத்து வரை நீங்கள் தேர்வு செய்ய வேண்டிய நேரம் வரும்.
உலகத்திலுள்ள எல்லா மருத்துவர்களும் பெரும்பாலும் ஒரே மாதிரியான கேள்விகளையே கேட்பார்கள். நீங்கள் மருத்துவருடன் உரையாட பின்வரும் கேள்விபதில்கள் உதவும்.
மருத்துவர் : தடுப்பூசி மருந்து முற்றிலும் பாதுகாப்பானது.
உங்கள் பதில்: நீங்கள் சொல்லும் தடுப்பூசிகளில் பாதரசம், அலுமினியம், பார்மால்டிஹைட் போன்றவைகள் உள்ளன. இவைகள் விஞ்ஞானரீதியில் நிரூபிக்கப்பட்ட நரம்பை பாதிக்கும் விஷங்கள். நீங்கள் எவ்வாறு இவ்வளவு உறுதியாக இந்த ரசாயன விஷங்களை பாதுகாப்பானது என்று கூறுகிறீர்கள்?
மருத்துவர்: தடுப்பூசியை எதிர்க்கும் மக்கள் போலியான ஆராய்ச்சிகளை நம்புகிறார்கள்.
உங்கள் பதில்: தடுப்பூசி பற்றிய எச்சரிக்கைகளை மக்களுக்கு வழங்கிய ஆய்வுகள் அனைத்தும் தரமான, தகுதியான மருத்துவர்களாலும், பல பல்கலைக்கழகங்களிலிருந்து வந்த அனைத்துத்துறை சார்ந்த நிபுணர்களாலும் மேற்கொள்ளப்பட்டன. இவ்வாய்வுகள் அமெரிக்காவில் மட்டுமல்ல பல்வேறு உலகநாடுகளிலும் செய்யப்பட்டன. ஆராய்ச்சியாளர்களில் பெரும்பாலோர் மருத்துவத்திலும், நுண்ணுயிரியலிலும் பட்டம் பெற்றவர்கள். தடுப்பூசிக்குச் சாதகமான ஆய்வுகள் அனைத்தும் உண்மைக்குப் புறம்பாக மருந்துக் கம்பெனிகளால் செய்யப் பட்டவைகளாகும்.
மருத்துவர் : குழந்தைகளுக்கு தடுப்பூசி போடாமல் இருப்பது ஆபத்தான, பொறுப்பற்ற பெற்றோரின் அணுகுமுறை.
உங்கள் பதில்: தடுப்பூசி போடாமல் இருக்கும் முடிவை எடுப்பதற்குத்தான் கூடுதலான பொறுப்புணர்வு தேவை. ஆழமான ஆய்வு நோக்கம் இருந்தால் தவிர இம்முடிவை யாராலும் எடுக்க முடியாது. இன்றைய சூழலில் நிறையக் குழந்தைகள் மூளைக்கோளாறால் பாதிக்கப் பட்டிருக்கும் போது வெறும் மருத்துவ ஆலோசனையை மட்டும் நம்புவது போன்ற முட்டாள் தனம் வேறெதுவும் இல்லை.
மருத்துவர்: நீங்கள் தடுப்பூசி போடவில்லை என்றால் (அமெரிக்க) சட்டத்தை மீறுகிறீர்கள் என்று அர்த்தம். இதன் காரணமாக நீங்கள் கைது செய்யப்படலாம் அல்லது உங்கள் குழந்தையை உங்களிடமிருந்து பிரிக்கலாம்.
உங்கள் பதில்: நீங்கள் வழக்கறிஞர் அல்ல; தயவு செய்து சட்டத்தைப் பற்றி பிரசங்கம் செய்ய வேண்டாம். ஏனென்றால், எந்த ஒரு சட்டமும் தனிமனித உரிமைக்கு எதிராய் அமைய முடியாது.
மருத்துவர் : நீங்கள் தடுப்பூசி போடவில்லையென்றால் உங்கள் குழந்தைக்கு மிகப்பெரிய ஆபத்து உள்ளது. மிகத் தீவிரமான நோய் உங்கள் குழந்தையின் உயிரையே குடிக்கலாம்.
உங்கள் பதில்: தடுப்பூசிகள் உண்மையிலேயே நீங்கள் நம்புவதுபோல் வேலை செய்தால் தடுப்பூசி போட்ட பெரும்பாலான குழந்தைகளுக்கு நோய்கள் வந்திருக்கக்கூடாது. அதேபோல, தடுப்பூசி போடாதவர்கள் நீங்கள் கூறும் ஆபத்து எதுவுமின்றி ஆரோக்கியமாகவே வாழ்கிறார்கள் (இயற்கை வழியில் சுகபிரசவம் ஆகும் குழந்தைகள் ஒருவர் கூட தடுப்பூசிகளோ, ரசாயண மருந்து விஷங்களோ, எந்த மருத்துவமோ எடுப்பதில்லை).
மருத்துவர்: தடுப்பூசி போலியோவை 1950களிலேயே தடுத்து விட்டது. அழித்துவிட்டது.
உங்கள் பதில் : நீங்கள் கூறுவது மிகவும் அதிகப்படியான கற்பனை. உண்மை என்னவென்றால் 1953 க்குப்பிறகு போலியோவின் தாக்கம் இயற்கையாகவே குறைந்துவிட்டது. 1957 க்குப்பிறகுதான் போலியோ தடுப்பூசி பிரச்சாரம் செய்யப்பட்டது. தடுப்பூசி போடப்பட்ட பின் போலியோவைப் போன்ற மூளை, தண்டுவட நோய்கள் பயங்கரமான அளவில் பெருகியுள்ளது (இந்த ஆதாரம் இப்பொழுதுதான் வெட்ட வெளிச்சம் ஆகியுள்ளது). போலியோவைக் கண்டிபிடித்த ஜோன்ஸ் சால்க் தான் கண்டுபிடித்த தடுப்பூசி மருந்தால் 1966 - 76வரை ஏற்பட்ட போலியோவில் 3 ல் 2 பங்கு அதிகரித்தது என்று கூறியுள்ளார்.
மருத்துவர் : தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்ட பிறகுதான் சின்னம்மை, பெரியம்மை போன்ற நோய்கள் குறைந்துள்ளன. தடுப்பூசிகளால் பாதிக்கப்படும் குழந்தைகள் எண்ணிக்கையில் குறைவுதான். (அறிவியல் வளர்ச்சியில் இப்படியான பாதிப்புகளும் இருக்கத்தானே செய்யும்).
உங்கள் பதில் : உலகின் எந்த நாடானாலும் சரி; அரசாங்கம் அழிந்து விட்டதாகக் கூறும் அதே நோய்கள் இன்றும் பாதிப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன. அப்படி பாதிக்கப்பட்டவர்களில் 95% குழந்தைகள் தடுப்பூசி போட்டவர்கள் என்று ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.
மருத்துவர் : இக்கால மக்களின் சராசரி ஆயுட்காலம் அதிகரித்துள்ளது. இதற்கு காரணம் தடுப்பூசிகளும், நுண்ணியிர்க்கொல்லி மருந்துகளும் தான்.
உங்கள் பதில் : இயற்கையாகவே நீண்டநாட்கள் வாழ்பவர்களுடைய பலனை ஆங்கில மருத்துவம் தனக்குச் சாதகமாக மாற்றிக்கொள்கிறது. ஆனால் உண்மைவேறுவிதமாக உள்ளது. நுண்ணியிர்க்கொல்லி மருந்துகள் சில தற்காலிகத் தொந்தரவுகளை மறைய வைக்கலாம். ஆனால் இந்த மருந்துகளைப்பற்றிய ஆராய்ச்சிகள் அனைத்தும் அதிகப்படியான நோய்கள் உருவாக இவற்றையே காரணமாகக் கூறுகின்றன. நுண்ணியிர்க்கொல்லி மற்றும் தடுப்பூசிகள் இரண்டுமே விற்பனைக்காக மருந்துக் கம்பெனிகளால் பிரச்சாரம் செய்யப்படுபவை தான். இந்தக் கம்பெனிகள் தங்கள் லாபத்திற்காக ஆராய்ச்சிகளை நடத்தி அறிக்கைகளைத் தயார் செய்கின்றன. இந்த பித்தலாட்டம் இல்லாமல் அரசாங்க உதவியுடன் மருந்து விற்க முடியாது.
மருத்துவர்: புதிய பெரியம்மை தடுப்பூசி ஆங்கில மருத்துவத்தின் இன்னொரு மைல் கல்.
உங்கள் பதில்: இந்த புதிய ஊசியைப் பயன்படுத்தி செய்யப்படும் ஆராய்ச்சி துவக்கநிலையில் தான் உள்ளது. அந்த ஆராய்ச்சியையும் ஒரு தடுப்பூசி தயாரிக்கும் மருந்து கம்பெனிதான் செய்கிறது. பெரியம்மையால் தாக்கப்பட்டவர்கள் பெரும்பாலும் 95% பேர் பெரியம்மை தடுப்பூசி போட்டவர்கள்தான். தடுப்பூசி தவிர மாற்று (பாரம்பரிய) மருத்துவ முறைகளில் சிகிச்சை பற்றி உங்கள் ஆராய்ச்சிகள் ஏன் பேச மறுக்கின்றன? பெரியம்மைக்கு ஹோமியோபதி முறையில் சிகிச்சைஎடுத்துக்கொண்டவர்கள் 36 மணி நேரத்தில் அதிலிருந்து விடுபடுகிறார்கள்.
"தடுப்பூசியால் உடல்நலம் ஏற்படும் என்று பிரச்சாரம் செய்வதைக் காட்டிலும் கொடூரம் வேறொன்றுமில்லை" - டாக்டர். ஹென்றி லிண்ட்லார்.
"தடுப்பூசிகளின் காரணத்தால் உலகின் ஒரு நாள் இரத்த ஆறு ஓடும். நாளைய டாக்டர்கள் அதிர்ச்சிக்குள்ளாகி எப்படி ஒரு நல்ல ஆராய்ச்சியும் இல்லாமல் எந்த ஒரு நன்மையும் இல்லாத விஷத்தை நம்முடைய பிஞ்சுக் குழந்தைகளின் உடலில் ஏற்றி 21 ஆம் நூற்றாண்டு வரை கொண்டு சென்றோம் என்று புலம்புவார்கள்" - டாக்டர். டெட் கோரன், தடுப்பூசி ஆராய்ச்சியாளர். (அமெரிக்காவில் இன்றைய தினம் இதுதான் நடந்து கொண்டிருகிறது)
மருத்துவர்.லட்சுமி சிவசங்கரன் தன்னுடைய கட்டுரையில் திறந்த மனதோடு வெளிப்படுத்தியுள்ள சில உண்மைகள்:
# காச நோய்த்தடுப்பு மருந்துத்திட்டம் இந்தியாவிற்கு வருவதற்கு முன்பே பிற நாடுகளில் அந்நோய் குறைந்துவிட்டது. இந்த நோய்களுக்கு காரணம் கிருமிகளை விட சமூக, பொருளாதார, அரசியல் காரணங்கள் தான் முக்கியம்.
# சில காலகட்டங்களில் (சூழல் மாறுபாடுகளில்) சிலவகையான கிருமிகளால் சில உயிர்க்கொல்லி நோய்கள் வருவதும் அது அந்த சீசன் முடிந்தவுடன் போய்விடுவதும் உண்மைதான்.
# மூன்றாம் உலக நாடுகளின் புதிய முதலாளித்துவ தேசியத் தலைமைக்கு இப்படிப்பட்ட தடுப்பூசித்திட்டங்களும், கிருமிகளின் தோற்றம் பற்றிய லூயி பாஸ்டரின் கருத்துக்களும் தேவைப்பட்டன.
# தடுப்பூசியால், டிபிடி, போலியோ சொட்டு மருந்துகளால் பக்கவிளைவுகள் வரும் என்பது உண்மை.
# பல்ஸ் போலியோ சொட்டு மருந்து திட்டம் பன்னாட்டு கம்பெனிகளின் லாப வெறிக்கே உலக சுகாதார நிறுவனம் மூலம் உலகெங்கிலும் நடைமுறைத்தப்படுகிறது. ஆண்டிற்கு சுமார் 2500 கோடி ரூபாய் இத்திட்டத்திற்கு அரசால் செலவிடப்படுகிறது. ஆனால் மற்ற ஒட்டுமொத்த தடுப்பூசித் திட்டதிற்கும் அது செலவிடும் தொகையோ சுமார் 500 கோடி மட்டுமே. இதிலிருந்து இந்த திட்டத்தின் மோசடி புரியும்.
# போலியோவை இந்தியா மாதிரி நாடுகளில் முற்றிலும் ஒழித்துவிட முடியுமா என்பதிலேயே அறிவியல்பூர்வமாக பல கருத்துக்கள் உண்டு. இப்படிப்பட்ட நிலையில்தான் இந்த போலியோ சொட்டு மருந்தால் பாதிக்கப்படக்கூடிய குழந்தைகளின் எண்ணிக்கை என்பது உண்மையில் போலியோ வைரஸால் வரக்கூடிய பாதிப்பைவிட அதிகமாக உள்ளது.
# பன்னாட்டுக் கம்பெனிகள் தேவையில்லாத தடுப்பூசிகளையும், மற்றும் திட்டங்களையும் செயல்படுத்தச் செய்கிறது.
# எல்லாவற்றையும் சந்தைப் பொருளாக்கும் முதலாளித்துவம் ஆங்கில மருத்துவத்தையும், தடுப்பூசிகளையும், திட்டங்களையும் தன் லாபவெறிக்கு பயன்படுத்துகிறது.
# பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய நோய்களுக்கான நிரந்தரத் தீர்வு அதன் சமூக, பொருளாதார அரசியல் சூழலில் தான் உள்ளது.
மருத்துவம் சார்ந்த வியாபாரம் பெருகுவதற்கு மூலகாரணமே அந்த மருத்துவத்தின் அடிப்படை தெளிவின்மைதான். தடுப்பூசி பற்றிய தெளிவான, குழப்பமற்ற கருத்தை ஆங்கிலமருத்துவம் உலகிற்குக் கூறியிருக்குமேயானால், கிருமி தத்துவம் பற்றிய தன் முழுமையான உண்மைகளை வெளிப் படுத்தியிருக்குமேயானால், (நோய்க்கு காரணி கிருமிகள் அல்ல..! : மேலும் விளக்கம் பெற என்னுடைய நோட்சில் உள்ள “முக்கியமான விழிப்புணர்வு கட்டுரைகளின் தொகுப்பு” படிக்கவும்) வணிகவெறி பிடித்த பன்னாட்டு நிறுவனங்கள் மருந்துத் தொழிலில் மனித உயிர்களைப் பணயம் வைத்து சூதாடும் வாய்ப்பு அவற்றிற்கு கிடைத்திருக்காது. மருத்துவம் சார்ந்த உண்மைகளை மக்களிடம் மறைக்கும் ஆதிக்க மனப்பான்மை தான் ஆங்கில மருத்துவத்தின் வணிகமயமாக்கலுக்கும் அடிப்படைக் காரணமாகும்.
தடுப்பூசி விஷங்கள் மூலம் ‘மூளை சிதைவால்’ பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோர்கள் கொடுக்கும் வீடியோ ஆதாரங்கள் இதோ:
Hear This Well: Breaking the Silence on Vaccine Violence (199 videos - till 03.09.2014 @ 10.30AM)
https://www.youtube.com/watch…
இந்த வீடியோக்களை பார்த்த எனக்கு, என்னை அறியாமலே கண்கள் கலங்குகின்றன.. எப்படி மக்கள் இப்படி படித்தும் முட்டாள்களாக இருக்கிறார்கள்..! எப்படி இவ்வளவு கொடுமைகளையும் பார்த்த பின்பும் சிலர் தடுப்பூசிகள் நல்லது என்று வாய் கூசாமல் கூறுகிறார்கள்..! சுய அறிவு என்ற ஒன்று நமக்கு எதற்காக படைக்கப்பட்டுள்ளது.
இவற்றை எல்லாம் பார்த்த பின்னும், இனியும் உங்கள் குழந்தைகளுக்கு தடுப்பூசிகளும், சொட்டு மருந்துகளும் போடப் போகிறீர்களா..? (ஆம் என்றால், பாவம் அது அந்த குழந்தைகளின் விதி அல்ல.. உங்களின் அறியாமையும், ஆணவமும் மட்டுமே... )
தடுப்பூசிகள் பற்றி விளக்கமாக எழுதப்பட்ட டாக்டர்.வில்லியம் ட்ரெப்பிங் அவர்களின் நூல் (Good Bye to Germ Theory) "தடுப்பூசி வரலாற்று மோசடி" - என்னும் பெயரில் தமிழில் கிடைக்கும்.
http://www.puthuyir.blogspot.in/
"தடுப்பூசி வெளிப்படும் உண்மைகள்" - புத்தகம் மற்றும் உடலியல் சார்ந்த புத்தகங்களை நம்முடைய ப்லாகில் PDF வடிவில் இலவச பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
http://rkacu.blogspot.in/p/free-e-books-download.html
மேலும் தடுப்பூசி தொடர்பான நம்முடைய பழைய பதிவுகள், மருத்துவ விழிப்புணர்வு கட்டுரைகள், புத்தகங்கள் படிக்க :https://www.facebook.com/rkacu/notes
மேலும் தடுப்பூசி தொடர்பான சமீபத்தில் வெளியான ஆங்கில கட்டுரைகள்:
3 Easy Steps Parents Can Use to Form an Opinion About Vaccines
http://vactruth.com/…/3-easy-steps-parents-opinion-vaccines/
Vaccination leads to Cancer, Leukemia, Brain Damage and many other chronic diseases?
http://www.medicinekillsmillions.com/…/doctors-scientists-w…
All Vaccines Cause Brain Damage
http://dreisenstein.blogspot.in/…/all-vaccines-cause-brain-…
Vaccinations and Autism: Massive Cover-up at the CDC!
http://donboys.cstnews.com/vaccinations-and-autism-massive-…
Fraud at the CDC uncovered, 340% risk of autism hidden from public
http://ireport.cnn.com/docs/DOC-1164794
#end vaccine violence
https://www.facebook.com/hashtag/endvaccineviolence…
When 1 in 88 is Really 1 in 29
http://vaxtruth.org/2012/04/when-1-in-88-is-really-1-in-29/
Is the CDC Guilty of Crimes Against Humanity
http://www.thelibertybeacon.com/…/is-the-cdc-guilty-of-cri…/
CDC: You’re Fired. Autism Coverup Exposed.
http://kellybroganmd.com/…/cdc-youre-fired-autism-coverup-…/
CDC Director of Immunization Safety Admits Bias and Withholding Data Linking Vaccines to Autism
http://healthimpactnews.com/…/cdc-director-of-immunization…/
இந்த கட்டுரையை தொகுக்க உதவிய, அன்பிற்குரிய Acu Healer Umar Farook அவர்கள் மற்றும் அன்புள்ள மருத்துவர்.புகழேந்தி மற்றும் மொழி பெயர்ப்பு உதவி செய்த அன்புள்ளம் Rekha Samuel அம்மா மற்றும் ஆங்கில கட்டுரைகள் மற்றும் வீடியோக்களை லிங்க் கொடுத்த அன்பு சகோதரி Prema Gopalakrishnan (ஹோமியோபதி மருத்துவர்) ஆகிய அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றிகள். .
அன்புடன், அக்குஹீலர்.ர.கார்த்திகேயன்.
மருந்துகளே இல்லாத உடல்நலத்தைப் பெறுவோம்..!
மருத்துவமே தேவையற்ற மனிதர்களாய் உயர்வோம்..!!
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
தடுப்பூசிகள் பற்றிய விழிப்புணர்வு கட்டுரைகளை அவ்வபோது வெளியிட்டு வருகிறோம். அவற்றுக்கு ஆதாரமாக தற்போது ஒரு பித்தலாட்டம் அம்பலமாகி உள்ளது.
நலம் தொன் மருத்துவ களம்
தடுப்பூசிகள் பற்றிய விழிப்புணர்வு கட்டுரைகளை அவ்வபோது வெளியிட்டு வருகிறோம். அவற்றுக்கு ஆதாரமாக தற்போது ஒரு பித்தலாட்டம் அம்பலமாகி உள்ளது.
அமெரிகாவின் நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் (CDC) 2003 ல், அறிக்கை ஒன்றில் 340% ஆட்டிஸம் நோய் (மூளை சிதைவு) ஆப்ரிக்க - அமெரிக்கா பிள்ளைகளிடத்தில் பரவ காரணம் MMR தடுப்பூசி என்பது கண்டுப்பிடிக்கபட்டு மறைக்கப்பட்டது. பின்பு அதில் சில மக்கள் தொகை மறைக்கப்பட்டு சரி செய்யபட்டு வெளியிடப்பட்டது. ஆனாலும் உண்மையான நகலில் ஆட்டிஸம் நோய்க்கு காரணம் MMR தடுப்பூசி தான் காரணம் என்பதை IOM வெளியிட்டுள்ளது .
http://iom.edu/…/Pub…/ImmunizationSafety/DeStefanoslides.pdf
வில்லியம் தாம்சன் என்பவர் அரசு அதிகாரியாக 10 வருடங்களுக்கு மேல் வேலை செய்தவர் . அவர் இந்த MMR தடுப்பூசியின் விளைவாக ஏற்படும் ஆட்டிஸம் நோயின் பாதிப்பு குறித்து நன்கு அறிந்தவர். அவருடைய மேல் அதிகாரிகள் செய்த தவறை 10 வருடங்களாக வெளியிடாமல் இருந்ததற்காக மிகுந்த வருத்தத்தை தெரிவித்துள்ளார்.
2004 ல் டாக்டர் தாம்சன் வெளியிட்ட அறிக்கையில் அவர் Dr. Gerber ding (head of the CDC at that time)கிடம் இந்த ஊசியின் விளைவுகள் குறித்து பொது மக்கள் எவ்வளவு பாதிப்பிற்கு உள்ளானார்கள் என்பதை விவரித்துள்ளார். ஆனால் இப்போது வரை அதனை மூடி மறைத்து வந்துள்ளது நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் (CDC)...!
சுருக்கமாக சொன்னால் தடுப்பூசி குழந்தைக்களுக்கு நோயெதிர்ப்பு ஆற்றலை கொடுக்காமல், அதிகப்படியான பக்கவிளைவுகளை கொடுப்பது ஆதாரப்பூர்வமாக உறுதியாகி உள்ளது. இந்த செய்தி வெளிவந்து இத்தனை நாள் ஆனாலும், மக்கள் மேல் அக்கறை கொண்டதாக கூறும் மருத்துவர்கள் இதனை ஒரு செய்தியாக கூட மக்களுக்கு சொல்லவில்லையே...! ஏன்..?
தடுப்பூசிகள் கண்டுபிடிப்பதற்கு முன்பும் பலநோய்கள் தானாக தோன்றி எவ்வித மருந்துகளுமின்றி தானாக குறைந்திருக்கிறது. இப்படி இயற்கையாகக் குறைந்த பலநோய்களை தங்கள் வரைபடத்தில் ஏற்றி வருமானமாக மாற்றியது தடுப்பூசி தயாரிக்கும் கம்பெனிகள். 20 ஆம் நூற்றாண்டின் முதல் 60 ஆண்டுகளுக்குள் தட்டம்மை நோய் பாதிப்பால் ஏற்பட்ட மரணங்கள் 97.7% குறைந்து விட்டன. அமெரிக்காவில் 1900 இல் ஒரு மில்லியனில் 133 பேர் இறப்பு என்பது குழந்தை பொது மரண விகிதம். இவர்களில் 100 பேர் தட்டம்மை யால் இறந்தவர்கள். 1960 இல் மரண விகிதம் 0.3% ஆகக் குறைந்து விட்டது. ஆனால் 1963 இல் தான் தடுப்பூசி அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த தட்டம்மை தடுப்பூசியால் மரண விகிதம் குறைந்துவிட்டதாக இப்போது கூறிக்கொள்(ல்)கிறார்கள்.
இந்தத் தடுப்பூசிகள் நோயைக் கட்டுப்படுத்தா விட்டால் கூட பரவாயில்லை; ஆனால் புதிய, கொடூரமான நோய்களையும் நம் குழந்தைகளுக்கு பரிசாகத் தருகின்றன. 2004 ஆம் ஆண்டில் வெளியான டென்மார்க் நாட்டு அறிக்கையில் தடுப்பூசி போடப்பட்ட குழந்தைகளில் மூளை வளர்ச்சி பாதிக்கப்பட்ட குழந்தைகள் மட்டும் 4,40,000 பேர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. உலகம் முழுக்க இவ்வாறு தடுப்பூசிகளால் பாதிக்கப்பட்ட பட்டியல் இன்றளவும் தொடர்கிறது.
அமெரிக்காவில் 1983 இல் 10 தடுப்பூசிகள் மட்டுமே குழந்தைகளுக்கு பரிந்துரைக்கப்பட்டன. அப்போது மூளை வளர்ச்சிக்குறைவு உள்ள அமெரிக்கக் குழந்தைகள் பத்தாயிரத்தில் ஒருவர் தான். 2008 ஆம் ஆண்டு குழந்தைகளுக்குப் பரிந்துரைக்கப்படும் தடுப்பூசிகளின் எண்ணிக்கை 36. இப்போது அமெரிக்கக் குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்குறைவு விகிதம் 150:1. 3000 மடங்கு அதிகரிப்பு..! (அமெரிக்கத் தடுப்பூசித் திட்டங்களைப் பின் தொடர்ந்து தான் இந்தியா செல்கிறது என்பதை தனியே சொல்ல வேண்டிய அவசியம் இருக்காது).
DPT தடுப்பூசியோடு ஒரு எச்சரிக்கை அறிக்கையும் தரப்படுகிறது. (இந்த தடுப்பூசி மருந்தையே நம் டாக்டர் கண்ணில் காட்டமாட்டார். சிரிஞ்சில் ஏற்றப்பட்ட பிறகே நாம் அதைப் பார்க்க முடியும்.இந்த நிலையில் அறிக்கையாவது மண்ணாவது). DPT தடுப்பூசி போட்டுக் கொள்வதால் சில பின்விளைவுகள் ஏற்படலாம் என்று குறிப்பிடும் இந்த எச்சரிக்கை அறிக்கையை கொஞ்சம் வாசியுங்களேன்.
1.அதிகப்படியான காய்ச்சல் (105 டிகிரி அல்லது அதற்கு மேல்)
2.மந்தமாக இருத்தல்
3.நீடித்த அசதி
4.விட்டு விட்டு ஏற்படும் அலறல்
5.மூளை வளர்ச்சிக் குறைபாடு
6.அதிகப்படியான துறுதுறுப்பு
7.எப்பொழுதாவது வலிப்பு
8.மூளை பாதிப்பு
9.மயக்கம்
10.கண் நரம்புக் கோளாறுகள்
11.நரம்பு சம்பந்தமான நிரந்தரக் கோளாறுகள் அல்லது மனநலக் குறைபாடு. .
இப்படி ஒவ்வொரு தடுப்பூசி மருந்துடனும் வெவ்வேறு வகையான எச்சரிக்கைக் குறிப்புகளை இணைத்துத்தான் உலகம் எங்கும் விற்கப்படுகின்றன. தடுப்பூசியால் ஏற்படும் உச்சபட்ச விளைவாக குறிப்பிடப்படுவது எது தெரியுமா? SIDS தான். SIDS என்றால் Sudden Infant Death Syndrome அதாவது ‘குழந்தை திடீரென இறந்துபோகும்’ என்பதைத்தான் இவ்வளவு அழகாகச் சொல்கிறார்கள்.
தோண்டத் தோண்ட வெளிவரும் தடுப்பூசி பற்றிய உண்மைகள் இத்தோடு முடிந்துவிடவில்லை. இந்த தடுப்பூசி களின் இரகசிய வரலாற்றில் நம் குழந்தைகள் இடம்பெறாது போக வேண்டுமானால் விழிப்புணர்வு ஏற்பட்டே ஆகவேண்டும்.
டாக்டர்.வில்லியம் ட்ரெப்பிங் தன் நூலில் (Good Bye to Germ Theory) சில கேள்வி பதில்களைத் தந்துள்ளார். அவற்றை இங்கே வாசிப்பது பொருத்தமானதாக இருக்கும்.
உங்கள் மருத்துவருக்கு கற்றுத் தருவது எப்படி?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
உங்களையும் என்னையும் போன்ற சராசரி மக்களுக்கு அடிப்படை விழிப்புணர்வு கிடைக்கப்பெற வேண்டும். உங்களுடைய குழந்தை நல சிறப்பு மருத்துவர் அவர் பயன்படுத்தும் தடுப்பூசி பற்றிய சந்தேகங்களுக்கு திருப்திகரமான பதில்களை உங்களுக்கு அளித்தே ஆக வேண்டும். இல்லையெனில் சரியாக பதிலளிக்கும் இன்னொரு மருத்து வரை நீங்கள் தேர்வு செய்ய வேண்டிய நேரம் வரும்.
உலகத்திலுள்ள எல்லா மருத்துவர்களும் பெரும்பாலும் ஒரே மாதிரியான கேள்விகளையே கேட்பார்கள். நீங்கள் மருத்துவருடன் உரையாட பின்வரும் கேள்விபதில்கள் உதவும்.
மருத்துவர் : தடுப்பூசி மருந்து முற்றிலும் பாதுகாப்பானது.
உங்கள் பதில்: நீங்கள் சொல்லும் தடுப்பூசிகளில் பாதரசம், அலுமினியம், பார்மால்டிஹைட் போன்றவைகள் உள்ளன. இவைகள் விஞ்ஞானரீதியில் நிரூபிக்கப்பட்ட நரம்பை பாதிக்கும் விஷங்கள். நீங்கள் எவ்வாறு இவ்வளவு உறுதியாக இந்த ரசாயன விஷங்களை பாதுகாப்பானது என்று கூறுகிறீர்கள்?
மருத்துவர்: தடுப்பூசியை எதிர்க்கும் மக்கள் போலியான ஆராய்ச்சிகளை நம்புகிறார்கள்.
உங்கள் பதில்: தடுப்பூசி பற்றிய எச்சரிக்கைகளை மக்களுக்கு வழங்கிய ஆய்வுகள் அனைத்தும் தரமான, தகுதியான மருத்துவர்களாலும், பல பல்கலைக்கழகங்களிலிருந்து வந்த அனைத்துத்துறை சார்ந்த நிபுணர்களாலும் மேற்கொள்ளப்பட்டன. இவ்வாய்வுகள் அமெரிக்காவில் மட்டுமல்ல பல்வேறு உலகநாடுகளிலும் செய்யப்பட்டன. ஆராய்ச்சியாளர்களில் பெரும்பாலோர் மருத்துவத்திலும், நுண்ணுயிரியலிலும் பட்டம் பெற்றவர்கள். தடுப்பூசிக்குச் சாதகமான ஆய்வுகள் அனைத்தும் உண்மைக்குப் புறம்பாக மருந்துக் கம்பெனிகளால் செய்யப் பட்டவைகளாகும்.
மருத்துவர் : குழந்தைகளுக்கு தடுப்பூசி போடாமல் இருப்பது ஆபத்தான, பொறுப்பற்ற பெற்றோரின் அணுகுமுறை.
உங்கள் பதில்: தடுப்பூசி போடாமல் இருக்கும் முடிவை எடுப்பதற்குத்தான் கூடுதலான பொறுப்புணர்வு தேவை. ஆழமான ஆய்வு நோக்கம் இருந்தால் தவிர இம்முடிவை யாராலும் எடுக்க முடியாது. இன்றைய சூழலில் நிறையக் குழந்தைகள் மூளைக்கோளாறால் பாதிக்கப் பட்டிருக்கும் போது வெறும் மருத்துவ ஆலோசனையை மட்டும் நம்புவது போன்ற முட்டாள் தனம் வேறெதுவும் இல்லை.
மருத்துவர்: நீங்கள் தடுப்பூசி போடவில்லை என்றால் (அமெரிக்க) சட்டத்தை மீறுகிறீர்கள் என்று அர்த்தம். இதன் காரணமாக நீங்கள் கைது செய்யப்படலாம் அல்லது உங்கள் குழந்தையை உங்களிடமிருந்து பிரிக்கலாம்.
உங்கள் பதில்: நீங்கள் வழக்கறிஞர் அல்ல; தயவு செய்து சட்டத்தைப் பற்றி பிரசங்கம் செய்ய வேண்டாம். ஏனென்றால், எந்த ஒரு சட்டமும் தனிமனித உரிமைக்கு எதிராய் அமைய முடியாது.
மருத்துவர் : நீங்கள் தடுப்பூசி போடவில்லையென்றால் உங்கள் குழந்தைக்கு மிகப்பெரிய ஆபத்து உள்ளது. மிகத் தீவிரமான நோய் உங்கள் குழந்தையின் உயிரையே குடிக்கலாம்.
உங்கள் பதில்: தடுப்பூசிகள் உண்மையிலேயே நீங்கள் நம்புவதுபோல் வேலை செய்தால் தடுப்பூசி போட்ட பெரும்பாலான குழந்தைகளுக்கு நோய்கள் வந்திருக்கக்கூடாது. அதேபோல, தடுப்பூசி போடாதவர்கள் நீங்கள் கூறும் ஆபத்து எதுவுமின்றி ஆரோக்கியமாகவே வாழ்கிறார்கள் (இயற்கை வழியில் சுகபிரசவம் ஆகும் குழந்தைகள் ஒருவர் கூட தடுப்பூசிகளோ, ரசாயண மருந்து விஷங்களோ, எந்த மருத்துவமோ எடுப்பதில்லை).
மருத்துவர்: தடுப்பூசி போலியோவை 1950களிலேயே தடுத்து விட்டது. அழித்துவிட்டது.
உங்கள் பதில் : நீங்கள் கூறுவது மிகவும் அதிகப்படியான கற்பனை. உண்மை என்னவென்றால் 1953 க்குப்பிறகு போலியோவின் தாக்கம் இயற்கையாகவே குறைந்துவிட்டது. 1957 க்குப்பிறகுதான் போலியோ தடுப்பூசி பிரச்சாரம் செய்யப்பட்டது. தடுப்பூசி போடப்பட்ட பின் போலியோவைப் போன்ற மூளை, தண்டுவட நோய்கள் பயங்கரமான அளவில் பெருகியுள்ளது (இந்த ஆதாரம் இப்பொழுதுதான் வெட்ட வெளிச்சம் ஆகியுள்ளது). போலியோவைக் கண்டிபிடித்த ஜோன்ஸ் சால்க் தான் கண்டுபிடித்த தடுப்பூசி மருந்தால் 1966 - 76வரை ஏற்பட்ட போலியோவில் 3 ல் 2 பங்கு அதிகரித்தது என்று கூறியுள்ளார்.
மருத்துவர் : தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்ட பிறகுதான் சின்னம்மை, பெரியம்மை போன்ற நோய்கள் குறைந்துள்ளன. தடுப்பூசிகளால் பாதிக்கப்படும் குழந்தைகள் எண்ணிக்கையில் குறைவுதான். (அறிவியல் வளர்ச்சியில் இப்படியான பாதிப்புகளும் இருக்கத்தானே செய்யும்).
உங்கள் பதில் : உலகின் எந்த நாடானாலும் சரி; அரசாங்கம் அழிந்து விட்டதாகக் கூறும் அதே நோய்கள் இன்றும் பாதிப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன. அப்படி பாதிக்கப்பட்டவர்களில் 95% குழந்தைகள் தடுப்பூசி போட்டவர்கள் என்று ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.
மருத்துவர் : இக்கால மக்களின் சராசரி ஆயுட்காலம் அதிகரித்துள்ளது. இதற்கு காரணம் தடுப்பூசிகளும், நுண்ணியிர்க்கொல்லி மருந்துகளும் தான்.
உங்கள் பதில் : இயற்கையாகவே நீண்டநாட்கள் வாழ்பவர்களுடைய பலனை ஆங்கில மருத்துவம் தனக்குச் சாதகமாக மாற்றிக்கொள்கிறது. ஆனால் உண்மைவேறுவிதமாக உள்ளது. நுண்ணியிர்க்கொல்லி மருந்துகள் சில தற்காலிகத் தொந்தரவுகளை மறைய வைக்கலாம். ஆனால் இந்த மருந்துகளைப்பற்றிய ஆராய்ச்சிகள் அனைத்தும் அதிகப்படியான நோய்கள் உருவாக இவற்றையே காரணமாகக் கூறுகின்றன. நுண்ணியிர்க்கொல்லி மற்றும் தடுப்பூசிகள் இரண்டுமே விற்பனைக்காக மருந்துக் கம்பெனிகளால் பிரச்சாரம் செய்யப்படுபவை தான். இந்தக் கம்பெனிகள் தங்கள் லாபத்திற்காக ஆராய்ச்சிகளை நடத்தி அறிக்கைகளைத் தயார் செய்கின்றன. இந்த பித்தலாட்டம் இல்லாமல் அரசாங்க உதவியுடன் மருந்து விற்க முடியாது.
மருத்துவர்: புதிய பெரியம்மை தடுப்பூசி ஆங்கில மருத்துவத்தின் இன்னொரு மைல் கல்.
உங்கள் பதில்: இந்த புதிய ஊசியைப் பயன்படுத்தி செய்யப்படும் ஆராய்ச்சி துவக்கநிலையில் தான் உள்ளது. அந்த ஆராய்ச்சியையும் ஒரு தடுப்பூசி தயாரிக்கும் மருந்து கம்பெனிதான் செய்கிறது. பெரியம்மையால் தாக்கப்பட்டவர்கள் பெரும்பாலும் 95% பேர் பெரியம்மை தடுப்பூசி போட்டவர்கள்தான். தடுப்பூசி தவிர மாற்று (பாரம்பரிய) மருத்துவ முறைகளில் சிகிச்சை பற்றி உங்கள் ஆராய்ச்சிகள் ஏன் பேச மறுக்கின்றன? பெரியம்மைக்கு ஹோமியோபதி முறையில் சிகிச்சைஎடுத்துக்கொண்டவர்கள் 36 மணி நேரத்தில் அதிலிருந்து விடுபடுகிறார்கள்.
"தடுப்பூசியால் உடல்நலம் ஏற்படும் என்று பிரச்சாரம் செய்வதைக் காட்டிலும் கொடூரம் வேறொன்றுமில்லை" - டாக்டர். ஹென்றி லிண்ட்லார்.
"தடுப்பூசிகளின் காரணத்தால் உலகின் ஒரு நாள் இரத்த ஆறு ஓடும். நாளைய டாக்டர்கள் அதிர்ச்சிக்குள்ளாகி எப்படி ஒரு நல்ல ஆராய்ச்சியும் இல்லாமல் எந்த ஒரு நன்மையும் இல்லாத விஷத்தை நம்முடைய பிஞ்சுக் குழந்தைகளின் உடலில் ஏற்றி 21 ஆம் நூற்றாண்டு வரை கொண்டு சென்றோம் என்று புலம்புவார்கள்" - டாக்டர். டெட் கோரன், தடுப்பூசி ஆராய்ச்சியாளர். (அமெரிக்காவில் இன்றைய தினம் இதுதான் நடந்து கொண்டிருகிறது)
மருத்துவர்.லட்சுமி சிவசங்கரன் தன்னுடைய கட்டுரையில் திறந்த மனதோடு வெளிப்படுத்தியுள்ள சில உண்மைகள்:
# காச நோய்த்தடுப்பு மருந்துத்திட்டம் இந்தியாவிற்கு வருவதற்கு முன்பே பிற நாடுகளில் அந்நோய் குறைந்துவிட்டது. இந்த நோய்களுக்கு காரணம் கிருமிகளை விட சமூக, பொருளாதார, அரசியல் காரணங்கள் தான் முக்கியம்.
# சில காலகட்டங்களில் (சூழல் மாறுபாடுகளில்) சிலவகையான கிருமிகளால் சில உயிர்க்கொல்லி நோய்கள் வருவதும் அது அந்த சீசன் முடிந்தவுடன் போய்விடுவதும் உண்மைதான்.
# மூன்றாம் உலக நாடுகளின் புதிய முதலாளித்துவ தேசியத் தலைமைக்கு இப்படிப்பட்ட தடுப்பூசித்திட்டங்களும், கிருமிகளின் தோற்றம் பற்றிய லூயி பாஸ்டரின் கருத்துக்களும் தேவைப்பட்டன.
# தடுப்பூசியால், டிபிடி, போலியோ சொட்டு மருந்துகளால் பக்கவிளைவுகள் வரும் என்பது உண்மை.
# பல்ஸ் போலியோ சொட்டு மருந்து திட்டம் பன்னாட்டு கம்பெனிகளின் லாப வெறிக்கே உலக சுகாதார நிறுவனம் மூலம் உலகெங்கிலும் நடைமுறைத்தப்படுகிறது. ஆண்டிற்கு சுமார் 2500 கோடி ரூபாய் இத்திட்டத்திற்கு அரசால் செலவிடப்படுகிறது. ஆனால் மற்ற ஒட்டுமொத்த தடுப்பூசித் திட்டதிற்கும் அது செலவிடும் தொகையோ சுமார் 500 கோடி மட்டுமே. இதிலிருந்து இந்த திட்டத்தின் மோசடி புரியும்.
# போலியோவை இந்தியா மாதிரி நாடுகளில் முற்றிலும் ஒழித்துவிட முடியுமா என்பதிலேயே அறிவியல்பூர்வமாக பல கருத்துக்கள் உண்டு. இப்படிப்பட்ட நிலையில்தான் இந்த போலியோ சொட்டு மருந்தால் பாதிக்கப்படக்கூடிய குழந்தைகளின் எண்ணிக்கை என்பது உண்மையில் போலியோ வைரஸால் வரக்கூடிய பாதிப்பைவிட அதிகமாக உள்ளது.
# பன்னாட்டுக் கம்பெனிகள் தேவையில்லாத தடுப்பூசிகளையும், மற்றும் திட்டங்களையும் செயல்படுத்தச் செய்கிறது.
# எல்லாவற்றையும் சந்தைப் பொருளாக்கும் முதலாளித்துவம் ஆங்கில மருத்துவத்தையும், தடுப்பூசிகளையும், திட்டங்களையும் தன் லாபவெறிக்கு பயன்படுத்துகிறது.
# பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய நோய்களுக்கான நிரந்தரத் தீர்வு அதன் சமூக, பொருளாதார அரசியல் சூழலில் தான் உள்ளது.
மருத்துவம் சார்ந்த வியாபாரம் பெருகுவதற்கு மூலகாரணமே அந்த மருத்துவத்தின் அடிப்படை தெளிவின்மைதான். தடுப்பூசி பற்றிய தெளிவான, குழப்பமற்ற கருத்தை ஆங்கிலமருத்துவம் உலகிற்குக் கூறியிருக்குமேயானால், கிருமி தத்துவம் பற்றிய தன் முழுமையான உண்மைகளை வெளிப் படுத்தியிருக்குமேயானால், (நோய்க்கு காரணி கிருமிகள் அல்ல..! : மேலும் விளக்கம் பெற என்னுடைய நோட்சில் உள்ள “முக்கியமான விழிப்புணர்வு கட்டுரைகளின் தொகுப்பு” படிக்கவும்) வணிகவெறி பிடித்த பன்னாட்டு நிறுவனங்கள் மருந்துத் தொழிலில் மனித உயிர்களைப் பணயம் வைத்து சூதாடும் வாய்ப்பு அவற்றிற்கு கிடைத்திருக்காது. மருத்துவம் சார்ந்த உண்மைகளை மக்களிடம் மறைக்கும் ஆதிக்க மனப்பான்மை தான் ஆங்கில மருத்துவத்தின் வணிகமயமாக்கலுக்கும் அடிப்படைக் காரணமாகும்.
தடுப்பூசி விஷங்கள் மூலம் ‘மூளை சிதைவால்’ பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோர்கள் கொடுக்கும் வீடியோ ஆதாரங்கள் இதோ:
Hear This Well: Breaking the Silence on Vaccine Violence (199 videos - till 03.09.2014 @ 10.30AM)
https://www.youtube.com/watch…
இந்த வீடியோக்களை பார்த்த எனக்கு, என்னை அறியாமலே கண்கள் கலங்குகின்றன.. எப்படி மக்கள் இப்படி படித்தும் முட்டாள்களாக இருக்கிறார்கள்..! எப்படி இவ்வளவு கொடுமைகளையும் பார்த்த பின்பும் சிலர் தடுப்பூசிகள் நல்லது என்று வாய் கூசாமல் கூறுகிறார்கள்..! சுய அறிவு என்ற ஒன்று நமக்கு எதற்காக படைக்கப்பட்டுள்ளது.
இவற்றை எல்லாம் பார்த்த பின்னும், இனியும் உங்கள் குழந்தைகளுக்கு தடுப்பூசிகளும், சொட்டு மருந்துகளும் போடப் போகிறீர்களா..? (ஆம் என்றால், பாவம் அது அந்த குழந்தைகளின் விதி அல்ல.. உங்களின் அறியாமையும், ஆணவமும் மட்டுமே... )
தடுப்பூசிகள் பற்றி விளக்கமாக எழுதப்பட்ட டாக்டர்.வில்லியம் ட்ரெப்பிங் அவர்களின் நூல் (Good Bye to Germ Theory) "தடுப்பூசி வரலாற்று மோசடி" - என்னும் பெயரில் தமிழில் கிடைக்கும்.
http://www.puthuyir.blogspot.in/
"தடுப்பூசி வெளிப்படும் உண்மைகள்" - புத்தகம் மற்றும் உடலியல் சார்ந்த புத்தகங்களை நம்முடைய ப்லாகில் PDF வடிவில் இலவச பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
http://rkacu.blogspot.in/p/free-e-books-download.html
மேலும் தடுப்பூசி தொடர்பான நம்முடைய பழைய பதிவுகள், மருத்துவ விழிப்புணர்வு கட்டுரைகள், புத்தகங்கள் படிக்க :https://www.facebook.com/rkacu/notes
மேலும் தடுப்பூசி தொடர்பான சமீபத்தில் வெளியான ஆங்கில கட்டுரைகள்:
3 Easy Steps Parents Can Use to Form an Opinion About Vaccines
http://vactruth.com/…/3-easy-steps-parents-opinion-vaccines/
Vaccination leads to Cancer, Leukemia, Brain Damage and many other chronic diseases?
http://www.medicinekillsmillions.com/…/doctors-scientists-w…
All Vaccines Cause Brain Damage
http://dreisenstein.blogspot.in/…/all-vaccines-cause-brain-…
Vaccinations and Autism: Massive Cover-up at the CDC!
http://donboys.cstnews.com/vaccinations-and-autism-massive-…
Fraud at the CDC uncovered, 340% risk of autism hidden from public
http://ireport.cnn.com/docs/DOC-1164794
#end vaccine violence
https://www.facebook.com/hashtag/endvaccineviolence…
When 1 in 88 is Really 1 in 29
http://vaxtruth.org/2012/04/when-1-in-88-is-really-1-in-29/
Is the CDC Guilty of Crimes Against Humanity
http://www.thelibertybeacon.com/…/is-the-cdc-guilty-of-cri…/
CDC: You’re Fired. Autism Coverup Exposed.
http://kellybroganmd.com/…/cdc-youre-fired-autism-coverup-…/
CDC Director of Immunization Safety Admits Bias and Withholding Data Linking Vaccines to Autism
http://healthimpactnews.com/…/cdc-director-of-immunization…/
இந்த கட்டுரையை தொகுக்க உதவிய, அன்பிற்குரிய Acu Healer Umar Farook அவர்கள் மற்றும் அன்புள்ள மருத்துவர்.புகழேந்தி மற்றும் மொழி பெயர்ப்பு உதவி செய்த அன்புள்ளம் Rekha Samuel அம்மா மற்றும் ஆங்கில கட்டுரைகள் மற்றும் வீடியோக்களை லிங்க் கொடுத்த அன்பு சகோதரி Prema Gopalakrishnan (ஹோமியோபதி மருத்துவர்) ஆகிய அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றிகள். .
அன்புடன், அக்குஹீலர்.ர.கார்த்திகேயன்.
மருந்துகளே இல்லாத உடல்நலத்தைப் பெறுவோம்..!
மருத்துவமே தேவையற்ற மனிதர்களாய் உயர்வோம்..!!
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
தடுப்பூசிகள் பற்றிய விழிப்புணர்வு கட்டுரைகளை அவ்வபோது வெளியிட்டு வருகிறோம். அவற்றுக்கு ஆதாரமாக தற்போது ஒரு பித்தலாட்டம் அம்பலமாகி உள்ளது.
அமெரிகாவின் நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் (CDC) 2003 ல், அறிக்கை ஒன்றில் 340% ஆட்டிஸம் நோய் (மூளை சிதைவு) ஆப்ரிக்க - அமெரிக்கா பிள்ளைகளிடத்தில் பரவ காரணம் MMR தடுப்பூசி என்பது கண்டுப்பிடிக்கபட்டு மறைக்கப்பட்டது. பின்பு அதில் சில மக்கள் தொகை மறைக்கப்பட்டு சரி செய்யபட்டு வெளியிடப்பட்டது. ஆனாலும் உண்மையான நகலில் ஆட்டிஸம் நோய்க்கு காரணம் MMR தடுப்பூசி தான் காரணம் என்பதை IOM வெளியிட்டுள்ளது .
வில்லியம் தாம்சன் என்பவர் அரசு அதிகாரியாக 10 வருடங்களுக்கு மேல் வேலை செய்தவர் . அவர் இந்த MMR தடுப்பூசியின் விளைவாக ஏற்படும் ஆட்டிஸம் நோயின் பாதிப்பு குறித்து நன்கு அறிந்தவர். அவருடைய மேல் அதிகாரிகள் செய்த தவறை 10 வருடங்களாக வெளியிடாமல் இருந்ததற்காக மிகுந்த வருத்தத்தை தெரிவித்துள்ளார்.
2004 ல் டாக்டர் தாம்சன் வெளியிட்ட அறிக்கையில் அவர் Dr. Gerber ding (head of the CDC at that time)கிடம் இந்த ஊசியின் விளைவுகள் குறித்து பொது மக்கள் எவ்வளவு பாதிப்பிற்கு உள்ளானார்கள் என்பதை விவரித்துள்ளார். ஆனால் இப்போது வரை அதனை மூடி மறைத்து வந்துள்ளது நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் (CDC)...!
சுருக்கமாக சொன்னால் தடுப்பூசி குழந்தைக்களுக்கு நோயெதிர்ப்பு ஆற்றலை கொடுக்காமல், அதிகப்படியான பக்கவிளைவுகளை கொடுப்பது ஆதாரப்பூர்வமாக உறுதியாகி உள்ளது. இந்த செய்தி வெளிவந்து இத்தனை நாள் ஆனாலும், மக்கள் மேல் அக்கறை கொண்டதாக கூறும் மருத்துவர்கள் இதனை ஒரு செய்தியாக கூட மக்களுக்கு சொல்லவில்லையே...! ஏன்..?
தடுப்பூசிகள் கண்டுபிடிப்பதற்கு முன்பும் பலநோய்கள் தானாக தோன்றி எவ்வித மருந்துகளுமின்றி தானாக குறைந்திருக்கிறது. இப்படி இயற்கையாகக் குறைந்த பலநோய்களை தங்கள் வரைபடத்தில் ஏற்றி வருமானமாக மாற்றியது தடுப்பூசி தயாரிக்கும் கம்பெனிகள். 20 ஆம் நூற்றாண்டின் முதல் 60 ஆண்டுகளுக்குள் தட்டம்மை நோய் பாதிப்பால் ஏற்பட்ட மரணங்கள் 97.7% குறைந்து விட்டன. அமெரிக்காவில் 1900 இல் ஒரு மில்லியனில் 133 பேர் இறப்பு என்பது குழந்தை பொது மரண விகிதம். இவர்களில் 100 பேர் தட்டம்மை யால் இறந்தவர்கள். 1960 இல் மரண விகிதம் 0.3% ஆகக் குறைந்து விட்டது. ஆனால் 1963 இல் தான் தடுப்பூசி அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த தட்டம்மை தடுப்பூசியால் மரண விகிதம் குறைந்துவிட்டதாக இப்போது கூறிக்கொள்(ல்)கிறார்கள்.
இந்தத் தடுப்பூசிகள் நோயைக் கட்டுப்படுத்தா விட்டால் கூட பரவாயில்லை; ஆனால் புதிய, கொடூரமான நோய்களையும் நம் குழந்தைகளுக்கு பரிசாகத் தருகின்றன. 2004 ஆம் ஆண்டில் வெளியான டென்மார்க் நாட்டு அறிக்கையில் தடுப்பூசி போடப்பட்ட குழந்தைகளில் மூளை வளர்ச்சி பாதிக்கப்பட்ட குழந்தைகள் மட்டும் 4,40,000 பேர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. உலகம் முழுக்க இவ்வாறு தடுப்பூசிகளால் பாதிக்கப்பட்ட பட்டியல் இன்றளவும் தொடர்கிறது.
அமெரிக்காவில் 1983 இல் 10 தடுப்பூசிகள் மட்டுமே குழந்தைகளுக்கு பரிந்துரைக்கப்பட்டன. அப்போது மூளை வளர்ச்சிக்குறைவு உள்ள அமெரிக்கக் குழந்தைகள் பத்தாயிரத்தில் ஒருவர் தான். 2008 ஆம் ஆண்டு குழந்தைகளுக்குப் பரிந்துரைக்கப்படும் தடுப்பூசிகளின் எண்ணிக்கை 36. இப்போது அமெரிக்கக் குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்குறைவு விகிதம் 150:1. 3000 மடங்கு அதிகரிப்பு..! (அமெரிக்கத் தடுப்பூசித் திட்டங்களைப் பின் தொடர்ந்து தான் இந்தியா செல்கிறது என்பதை தனியே சொல்ல வேண்டிய அவசியம் இருக்காது).
DPT தடுப்பூசியோடு ஒரு எச்சரிக்கை அறிக்கையும் தரப்படுகிறது. (இந்த தடுப்பூசி மருந்தையே நம் டாக்டர் கண்ணில் காட்டமாட்டார். சிரிஞ்சில் ஏற்றப்பட்ட பிறகே நாம் அதைப் பார்க்க முடியும்.இந்த நிலையில் அறிக்கையாவது மண்ணாவது). DPT தடுப்பூசி போட்டுக் கொள்வதால் சில பின்விளைவுகள் ஏற்படலாம் என்று குறிப்பிடும் இந்த எச்சரிக்கை அறிக்கையை கொஞ்சம் வாசியுங்களேன்.
1.அதிகப்படியான காய்ச்சல் (105 டிகிரி அல்லது அதற்கு மேல்)
2.மந்தமாக இருத்தல்
3.நீடித்த அசதி
4.விட்டு விட்டு ஏற்படும் அலறல்
5.மூளை வளர்ச்சிக் குறைபாடு
6.அதிகப்படியான துறுதுறுப்பு
7.எப்பொழுதாவது வலிப்பு
8.மூளை பாதிப்பு
9.மயக்கம்
10.கண் நரம்புக் கோளாறுகள்
11.நரம்பு சம்பந்தமான நிரந்தரக் கோளாறுகள் அல்லது மனநலக் குறைபாடு. .
2.மந்தமாக இருத்தல்
3.நீடித்த அசதி
4.விட்டு விட்டு ஏற்படும் அலறல்
5.மூளை வளர்ச்சிக் குறைபாடு
6.அதிகப்படியான துறுதுறுப்பு
7.எப்பொழுதாவது வலிப்பு
8.மூளை பாதிப்பு
9.மயக்கம்
10.கண் நரம்புக் கோளாறுகள்
11.நரம்பு சம்பந்தமான நிரந்தரக் கோளாறுகள் அல்லது மனநலக் குறைபாடு. .
இப்படி ஒவ்வொரு தடுப்பூசி மருந்துடனும் வெவ்வேறு வகையான எச்சரிக்கைக் குறிப்புகளை இணைத்துத்தான் உலகம் எங்கும் விற்கப்படுகின்றன. தடுப்பூசியால் ஏற்படும் உச்சபட்ச விளைவாக குறிப்பிடப்படுவது எது தெரியுமா? SIDS தான். SIDS என்றால் Sudden Infant Death Syndrome அதாவது ‘குழந்தை திடீரென இறந்துபோகும்’ என்பதைத்தான் இவ்வளவு அழகாகச் சொல்கிறார்கள்.
தோண்டத் தோண்ட வெளிவரும் தடுப்பூசி பற்றிய உண்மைகள் இத்தோடு முடிந்துவிடவில்லை. இந்த தடுப்பூசி களின் இரகசிய வரலாற்றில் நம் குழந்தைகள் இடம்பெறாது போக வேண்டுமானால் விழிப்புணர்வு ஏற்பட்டே ஆகவேண்டும்.
டாக்டர்.வில்லியம் ட்ரெப்பிங் தன் நூலில் (Good Bye to Germ Theory) சில கேள்வி பதில்களைத் தந்துள்ளார். அவற்றை இங்கே வாசிப்பது பொருத்தமானதாக இருக்கும்.
உங்கள் மருத்துவருக்கு கற்றுத் தருவது எப்படி?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
உங்களையும் என்னையும் போன்ற சராசரி மக்களுக்கு அடிப்படை விழிப்புணர்வு கிடைக்கப்பெற வேண்டும். உங்களுடைய குழந்தை நல சிறப்பு மருத்துவர் அவர் பயன்படுத்தும் தடுப்பூசி பற்றிய சந்தேகங்களுக்கு திருப்திகரமான பதில்களை உங்களுக்கு அளித்தே ஆக வேண்டும். இல்லையெனில் சரியாக பதிலளிக்கும் இன்னொரு மருத்து வரை நீங்கள் தேர்வு செய்ய வேண்டிய நேரம் வரும்.
உலகத்திலுள்ள எல்லா மருத்துவர்களும் பெரும்பாலும் ஒரே மாதிரியான கேள்விகளையே கேட்பார்கள். நீங்கள் மருத்துவருடன் உரையாட பின்வரும் கேள்விபதில்கள் உதவும்.
மருத்துவர் : தடுப்பூசி மருந்து முற்றிலும் பாதுகாப்பானது.
உங்கள் பதில்: நீங்கள் சொல்லும் தடுப்பூசிகளில் பாதரசம், அலுமினியம், பார்மால்டிஹைட் போன்றவைகள் உள்ளன. இவைகள் விஞ்ஞானரீதியில் நிரூபிக்கப்பட்ட நரம்பை பாதிக்கும் விஷங்கள். நீங்கள் எவ்வாறு இவ்வளவு உறுதியாக இந்த ரசாயன விஷங்களை பாதுகாப்பானது என்று கூறுகிறீர்கள்?
மருத்துவர்: தடுப்பூசியை எதிர்க்கும் மக்கள் போலியான ஆராய்ச்சிகளை நம்புகிறார்கள்.
உங்கள் பதில்: தடுப்பூசி பற்றிய எச்சரிக்கைகளை மக்களுக்கு வழங்கிய ஆய்வுகள் அனைத்தும் தரமான, தகுதியான மருத்துவர்களாலும், பல பல்கலைக்கழகங்களிலிருந்து வந்த அனைத்துத்துறை சார்ந்த நிபுணர்களாலும் மேற்கொள்ளப்பட்டன. இவ்வாய்வுகள் அமெரிக்காவில் மட்டுமல்ல பல்வேறு உலகநாடுகளிலும் செய்யப்பட்டன. ஆராய்ச்சியாளர்களில் பெரும்பாலோர் மருத்துவத்திலும், நுண்ணுயிரியலிலும் பட்டம் பெற்றவர்கள். தடுப்பூசிக்குச் சாதகமான ஆய்வுகள் அனைத்தும் உண்மைக்குப் புறம்பாக மருந்துக் கம்பெனிகளால் செய்யப் பட்டவைகளாகும்.
மருத்துவர் : குழந்தைகளுக்கு தடுப்பூசி போடாமல் இருப்பது ஆபத்தான, பொறுப்பற்ற பெற்றோரின் அணுகுமுறை.
உங்கள் பதில்: தடுப்பூசி போடாமல் இருக்கும் முடிவை எடுப்பதற்குத்தான் கூடுதலான பொறுப்புணர்வு தேவை. ஆழமான ஆய்வு நோக்கம் இருந்தால் தவிர இம்முடிவை யாராலும் எடுக்க முடியாது. இன்றைய சூழலில் நிறையக் குழந்தைகள் மூளைக்கோளாறால் பாதிக்கப் பட்டிருக்கும் போது வெறும் மருத்துவ ஆலோசனையை மட்டும் நம்புவது போன்ற முட்டாள் தனம் வேறெதுவும் இல்லை.
மருத்துவர்: நீங்கள் தடுப்பூசி போடவில்லை என்றால் (அமெரிக்க) சட்டத்தை மீறுகிறீர்கள் என்று அர்த்தம். இதன் காரணமாக நீங்கள் கைது செய்யப்படலாம் அல்லது உங்கள் குழந்தையை உங்களிடமிருந்து பிரிக்கலாம்.
உங்கள் பதில்: நீங்கள் வழக்கறிஞர் அல்ல; தயவு செய்து சட்டத்தைப் பற்றி பிரசங்கம் செய்ய வேண்டாம். ஏனென்றால், எந்த ஒரு சட்டமும் தனிமனித உரிமைக்கு எதிராய் அமைய முடியாது.
மருத்துவர் : நீங்கள் தடுப்பூசி போடவில்லையென்றால் உங்கள் குழந்தைக்கு மிகப்பெரிய ஆபத்து உள்ளது. மிகத் தீவிரமான நோய் உங்கள் குழந்தையின் உயிரையே குடிக்கலாம்.
உங்கள் பதில்: தடுப்பூசிகள் உண்மையிலேயே நீங்கள் நம்புவதுபோல் வேலை செய்தால் தடுப்பூசி போட்ட பெரும்பாலான குழந்தைகளுக்கு நோய்கள் வந்திருக்கக்கூடாது. அதேபோல, தடுப்பூசி போடாதவர்கள் நீங்கள் கூறும் ஆபத்து எதுவுமின்றி ஆரோக்கியமாகவே வாழ்கிறார்கள் (இயற்கை வழியில் சுகபிரசவம் ஆகும் குழந்தைகள் ஒருவர் கூட தடுப்பூசிகளோ, ரசாயண மருந்து விஷங்களோ, எந்த மருத்துவமோ எடுப்பதில்லை).
மருத்துவர்: தடுப்பூசி போலியோவை 1950களிலேயே தடுத்து விட்டது. அழித்துவிட்டது.
உங்கள் பதில் : நீங்கள் கூறுவது மிகவும் அதிகப்படியான கற்பனை. உண்மை என்னவென்றால் 1953 க்குப்பிறகு போலியோவின் தாக்கம் இயற்கையாகவே குறைந்துவிட்டது. 1957 க்குப்பிறகுதான் போலியோ தடுப்பூசி பிரச்சாரம் செய்யப்பட்டது. தடுப்பூசி போடப்பட்ட பின் போலியோவைப் போன்ற மூளை, தண்டுவட நோய்கள் பயங்கரமான அளவில் பெருகியுள்ளது (இந்த ஆதாரம் இப்பொழுதுதான் வெட்ட வெளிச்சம் ஆகியுள்ளது). போலியோவைக் கண்டிபிடித்த ஜோன்ஸ் சால்க் தான் கண்டுபிடித்த தடுப்பூசி மருந்தால் 1966 - 76வரை ஏற்பட்ட போலியோவில் 3 ல் 2 பங்கு அதிகரித்தது என்று கூறியுள்ளார்.
மருத்துவர் : தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்ட பிறகுதான் சின்னம்மை, பெரியம்மை போன்ற நோய்கள் குறைந்துள்ளன. தடுப்பூசிகளால் பாதிக்கப்படும் குழந்தைகள் எண்ணிக்கையில் குறைவுதான். (அறிவியல் வளர்ச்சியில் இப்படியான பாதிப்புகளும் இருக்கத்தானே செய்யும்).
உங்கள் பதில் : உலகின் எந்த நாடானாலும் சரி; அரசாங்கம் அழிந்து விட்டதாகக் கூறும் அதே நோய்கள் இன்றும் பாதிப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன. அப்படி பாதிக்கப்பட்டவர்களில் 95% குழந்தைகள் தடுப்பூசி போட்டவர்கள் என்று ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.
மருத்துவர் : இக்கால மக்களின் சராசரி ஆயுட்காலம் அதிகரித்துள்ளது. இதற்கு காரணம் தடுப்பூசிகளும், நுண்ணியிர்க்கொல்லி மருந்துகளும் தான்.
உங்கள் பதில் : இயற்கையாகவே நீண்டநாட்கள் வாழ்பவர்களுடைய பலனை ஆங்கில மருத்துவம் தனக்குச் சாதகமாக மாற்றிக்கொள்கிறது. ஆனால் உண்மைவேறுவிதமாக உள்ளது. நுண்ணியிர்க்கொல்லி மருந்துகள் சில தற்காலிகத் தொந்தரவுகளை மறைய வைக்கலாம். ஆனால் இந்த மருந்துகளைப்பற்றிய ஆராய்ச்சிகள் அனைத்தும் அதிகப்படியான நோய்கள் உருவாக இவற்றையே காரணமாகக் கூறுகின்றன. நுண்ணியிர்க்கொல்லி மற்றும் தடுப்பூசிகள் இரண்டுமே விற்பனைக்காக மருந்துக் கம்பெனிகளால் பிரச்சாரம் செய்யப்படுபவை தான். இந்தக் கம்பெனிகள் தங்கள் லாபத்திற்காக ஆராய்ச்சிகளை நடத்தி அறிக்கைகளைத் தயார் செய்கின்றன. இந்த பித்தலாட்டம் இல்லாமல் அரசாங்க உதவியுடன் மருந்து விற்க முடியாது.
மருத்துவர்: புதிய பெரியம்மை தடுப்பூசி ஆங்கில மருத்துவத்தின் இன்னொரு மைல் கல்.
உங்கள் பதில்: இந்த புதிய ஊசியைப் பயன்படுத்தி செய்யப்படும் ஆராய்ச்சி துவக்கநிலையில் தான் உள்ளது. அந்த ஆராய்ச்சியையும் ஒரு தடுப்பூசி தயாரிக்கும் மருந்து கம்பெனிதான் செய்கிறது. பெரியம்மையால் தாக்கப்பட்டவர்கள் பெரும்பாலும் 95% பேர் பெரியம்மை தடுப்பூசி போட்டவர்கள்தான். தடுப்பூசி தவிர மாற்று (பாரம்பரிய) மருத்துவ முறைகளில் சிகிச்சை பற்றி உங்கள் ஆராய்ச்சிகள் ஏன் பேச மறுக்கின்றன? பெரியம்மைக்கு ஹோமியோபதி முறையில் சிகிச்சைஎடுத்துக்கொண்டவர்கள் 36 மணி நேரத்தில் அதிலிருந்து விடுபடுகிறார்கள்.
"தடுப்பூசியால் உடல்நலம் ஏற்படும் என்று பிரச்சாரம் செய்வதைக் காட்டிலும் கொடூரம் வேறொன்றுமில்லை" - டாக்டர். ஹென்றி லிண்ட்லார்.
"தடுப்பூசிகளின் காரணத்தால் உலகின் ஒரு நாள் இரத்த ஆறு ஓடும். நாளைய டாக்டர்கள் அதிர்ச்சிக்குள்ளாகி எப்படி ஒரு நல்ல ஆராய்ச்சியும் இல்லாமல் எந்த ஒரு நன்மையும் இல்லாத விஷத்தை நம்முடைய பிஞ்சுக் குழந்தைகளின் உடலில் ஏற்றி 21 ஆம் நூற்றாண்டு வரை கொண்டு சென்றோம் என்று புலம்புவார்கள்" - டாக்டர். டெட் கோரன், தடுப்பூசி ஆராய்ச்சியாளர். (அமெரிக்காவில் இன்றைய தினம் இதுதான் நடந்து கொண்டிருகிறது)
மருத்துவர்.லட்சுமி சிவசங்கரன் தன்னுடைய கட்டுரையில் திறந்த மனதோடு வெளிப்படுத்தியுள்ள சில உண்மைகள்:
# காச நோய்த்தடுப்பு மருந்துத்திட்டம் இந்தியாவிற்கு வருவதற்கு முன்பே பிற நாடுகளில் அந்நோய் குறைந்துவிட்டது. இந்த நோய்களுக்கு காரணம் கிருமிகளை விட சமூக, பொருளாதார, அரசியல் காரணங்கள் தான் முக்கியம்.
# சில காலகட்டங்களில் (சூழல் மாறுபாடுகளில்) சிலவகையான கிருமிகளால் சில உயிர்க்கொல்லி நோய்கள் வருவதும் அது அந்த சீசன் முடிந்தவுடன் போய்விடுவதும் உண்மைதான்.
# மூன்றாம் உலக நாடுகளின் புதிய முதலாளித்துவ தேசியத் தலைமைக்கு இப்படிப்பட்ட தடுப்பூசித்திட்டங்களும், கிருமிகளின் தோற்றம் பற்றிய லூயி பாஸ்டரின் கருத்துக்களும் தேவைப்பட்டன.
# தடுப்பூசியால், டிபிடி, போலியோ சொட்டு மருந்துகளால் பக்கவிளைவுகள் வரும் என்பது உண்மை.
# பல்ஸ் போலியோ சொட்டு மருந்து திட்டம் பன்னாட்டு கம்பெனிகளின் லாப வெறிக்கே உலக சுகாதார நிறுவனம் மூலம் உலகெங்கிலும் நடைமுறைத்தப்படுகிறது. ஆண்டிற்கு சுமார் 2500 கோடி ரூபாய் இத்திட்டத்திற்கு அரசால் செலவிடப்படுகிறது. ஆனால் மற்ற ஒட்டுமொத்த தடுப்பூசித் திட்டதிற்கும் அது செலவிடும் தொகையோ சுமார் 500 கோடி மட்டுமே. இதிலிருந்து இந்த திட்டத்தின் மோசடி புரியும்.
# போலியோவை இந்தியா மாதிரி நாடுகளில் முற்றிலும் ஒழித்துவிட முடியுமா என்பதிலேயே அறிவியல்பூர்வமாக பல கருத்துக்கள் உண்டு. இப்படிப்பட்ட நிலையில்தான் இந்த போலியோ சொட்டு மருந்தால் பாதிக்கப்படக்கூடிய குழந்தைகளின் எண்ணிக்கை என்பது உண்மையில் போலியோ வைரஸால் வரக்கூடிய பாதிப்பைவிட அதிகமாக உள்ளது.
# பன்னாட்டுக் கம்பெனிகள் தேவையில்லாத தடுப்பூசிகளையும், மற்றும் திட்டங்களையும் செயல்படுத்தச் செய்கிறது.
# எல்லாவற்றையும் சந்தைப் பொருளாக்கும் முதலாளித்துவம் ஆங்கில மருத்துவத்தையும், தடுப்பூசிகளையும், திட்டங்களையும் தன் லாபவெறிக்கு பயன்படுத்துகிறது.
# பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய நோய்களுக்கான நிரந்தரத் தீர்வு அதன் சமூக, பொருளாதார அரசியல் சூழலில் தான் உள்ளது.
மருத்துவம் சார்ந்த வியாபாரம் பெருகுவதற்கு மூலகாரணமே அந்த மருத்துவத்தின் அடிப்படை தெளிவின்மைதான். தடுப்பூசி பற்றிய தெளிவான, குழப்பமற்ற கருத்தை ஆங்கிலமருத்துவம் உலகிற்குக் கூறியிருக்குமேயானால், கிருமி தத்துவம் பற்றிய தன் முழுமையான உண்மைகளை வெளிப் படுத்தியிருக்குமேயானால், (நோய்க்கு காரணி கிருமிகள் அல்ல..! : மேலும் விளக்கம் பெற என்னுடைய நோட்சில் உள்ள “முக்கியமான விழிப்புணர்வு கட்டுரைகளின் தொகுப்பு” படிக்கவும்) வணிகவெறி பிடித்த பன்னாட்டு நிறுவனங்கள் மருந்துத் தொழிலில் மனித உயிர்களைப் பணயம் வைத்து சூதாடும் வாய்ப்பு அவற்றிற்கு கிடைத்திருக்காது. மருத்துவம் சார்ந்த உண்மைகளை மக்களிடம் மறைக்கும் ஆதிக்க மனப்பான்மை தான் ஆங்கில மருத்துவத்தின் வணிகமயமாக்கலுக்கும் அடிப்படைக் காரணமாகும்.
தடுப்பூசி விஷங்கள் மூலம் ‘மூளை சிதைவால்’ பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோர்கள் கொடுக்கும் வீடியோ ஆதாரங்கள் இதோ:
Hear This Well: Breaking the Silence on Vaccine Violence (199 videos - till 03.09.2014 @ 10.30AM)
https://www.youtube.com/watch…
Hear This Well: Breaking the Silence on Vaccine Violence (199 videos - till 03.09.2014 @ 10.30AM)
https://www.youtube.com/watch…
இந்த வீடியோக்களை பார்த்த எனக்கு, என்னை அறியாமலே கண்கள் கலங்குகின்றன.. எப்படி மக்கள் இப்படி படித்தும் முட்டாள்களாக இருக்கிறார்கள்..! எப்படி இவ்வளவு கொடுமைகளையும் பார்த்த பின்பும் சிலர் தடுப்பூசிகள் நல்லது என்று வாய் கூசாமல் கூறுகிறார்கள்..! சுய அறிவு என்ற ஒன்று நமக்கு எதற்காக படைக்கப்பட்டுள்ளது.
இவற்றை எல்லாம் பார்த்த பின்னும், இனியும் உங்கள் குழந்தைகளுக்கு தடுப்பூசிகளும், சொட்டு மருந்துகளும் போடப் போகிறீர்களா..? (ஆம் என்றால், பாவம் அது அந்த குழந்தைகளின் விதி அல்ல.. உங்களின் அறியாமையும், ஆணவமும் மட்டுமே...
:( )
தடுப்பூசிகள் பற்றி விளக்கமாக எழுதப்பட்ட டாக்டர்.வில்லியம் ட்ரெப்பிங் அவர்களின் நூல் (Good Bye to Germ Theory) "தடுப்பூசி வரலாற்று மோசடி" - என்னும் பெயரில் தமிழில் கிடைக்கும்.
http://www.puthuyir.blogspot.in/
http://www.puthuyir.blogspot.in/
"தடுப்பூசி வெளிப்படும் உண்மைகள்" - புத்தகம் மற்றும் உடலியல் சார்ந்த புத்தகங்களை நம்முடைய ப்லாகில் PDF வடிவில் இலவச பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
http://rkacu.blogspot.in/p/free-e-books-download.html
http://rkacu.blogspot.in/p/free-e-books-download.html
மேலும் தடுப்பூசி தொடர்பான நம்முடைய பழைய பதிவுகள், மருத்துவ விழிப்புணர்வு கட்டுரைகள், புத்தகங்கள் படிக்க :https://www.facebook.com/rkacu/notes
மேலும் தடுப்பூசி தொடர்பான சமீபத்தில் வெளியான ஆங்கில கட்டுரைகள்:
3 Easy Steps Parents Can Use to Form an Opinion About Vaccines
http://vactruth.com/…/3-easy-steps-parents-opinion-vaccines/
http://vactruth.com/…/3-easy-steps-parents-opinion-vaccines/
Vaccination leads to Cancer, Leukemia, Brain Damage and many other chronic diseases?
http://www.medicinekillsmillions.com/…/doctors-scientists-w…
http://www.medicinekillsmillions.com/…/doctors-scientists-w…
All Vaccines Cause Brain Damage
http://dreisenstein.blogspot.in/…/all-vaccines-cause-brain-…
http://dreisenstein.blogspot.in/…/all-vaccines-cause-brain-…
Vaccinations and Autism: Massive Cover-up at the CDC!
http://donboys.cstnews.com/vaccinations-and-autism-massive-…
http://donboys.cstnews.com/vaccinations-and-autism-massive-…
Fraud at the CDC uncovered, 340% risk of autism hidden from public
http://ireport.cnn.com/docs/DOC-1164794
http://ireport.cnn.com/docs/DOC-1164794
#end vaccine violence
https://www.facebook.com/hashtag/endvaccineviolence…
https://www.facebook.com/hashtag/endvaccineviolence…
When 1 in 88 is Really 1 in 29
http://vaxtruth.org/2012/04/when-1-in-88-is-really-1-in-29/
http://vaxtruth.org/2012/04/when-1-in-88-is-really-1-in-29/
Is the CDC Guilty of Crimes Against Humanity
http://www.thelibertybeacon.com/…/is-the-cdc-guilty-of-cri…/
http://www.thelibertybeacon.com/…/is-the-cdc-guilty-of-cri…/
CDC: You’re Fired. Autism Coverup Exposed.
http://kellybroganmd.com/…/cdc-youre-fired-autism-coverup-…/
http://kellybroganmd.com/…/cdc-youre-fired-autism-coverup-…/
CDC Director of Immunization Safety Admits Bias and Withholding Data Linking Vaccines to Autism
http://healthimpactnews.com/…/cdc-director-of-immunization…/
http://healthimpactnews.com/…/cdc-director-of-immunization…/
இந்த கட்டுரையை தொகுக்க உதவிய, அன்பிற்குரிய Acu Healer Umar Farook அவர்கள் மற்றும் அன்புள்ள மருத்துவர்.புகழேந்தி மற்றும் மொழி பெயர்ப்பு உதவி செய்த அன்புள்ளம் Rekha Samuel அம்மா மற்றும் ஆங்கில கட்டுரைகள் மற்றும் வீடியோக்களை லிங்க் கொடுத்த அன்பு சகோதரி Prema Gopalakrishnan (ஹோமியோபதி மருத்துவர்) ஆகிய அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றிகள்.
:) .
அன்புடன், அக்குஹீலர்.ர.கார்த்திகேயன்.
மருந்துகளே இல்லாத உடல்நலத்தைப் பெறுவோம்..!
மருத்துவமே தேவையற்ற மனிதர்களாய் உயர்வோம்..!!
மருத்துவமே தேவையற்ற மனிதர்களாய் உயர்வோம்..!!
No comments:
Post a Comment